காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகரப் பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கடை திறக்கும் முன் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக மது விற்பது அம்பலமாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கப்பட்ட மதுபானங்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா அல்லது சட்ட விரோதமாக மது தயாரித்து போலீஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டி விற்பனை நடைபெறுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சற்றுமுன்: மதுபிரியர்களே எச்சரிக்கை… அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!
Related Posts
கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read moreகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…
Read more