தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

Read more

BREAKING: 9 மாவட்டங்களில் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிக கன மழை எதிரொளியாக ஏற்கனவே ஆறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால் தேனி மற்றும் சிவகங்கையில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 15 வரை கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எதிரொளியாக கடந்த வாரம் முழுவதும் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ள நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில்…

Read more

18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!

சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு…

Read more

BREAKING: தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நள்ளிரவு முதல் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது காலை 9 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை கொட்டும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை…

Read more

தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, குமரி, நெல்லை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்…

Read more

2 மாவட்டங்களுக்கு மட்டும் ஓணம் விடுமுறை…. மற்ற 7 மாவட்டங்களுக்கு கிடையாதா..? இன்று வெளியாகுமா முக்கிய அறிவிப்பு…!!

கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் கோவை, சென்னை மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விடுமுறை அளித்து, தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில்,…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய…

Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட்டா இருங்க…!!!

வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன்…

Read more

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. அதேசமயம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம்,…

Read more

Other Story