சென்னைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
18 கி.மீ. வேகத்தில் வருகிறது.. 9 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!
Related Posts
Breaking: குட் நியூஸ்.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 குறைவு.. வெள்ளி விலை ரூ.5000 சரிந்தது..!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,06,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய…
Read more“அப்பாவைத் தேடாத பிள்ளைகள்.. பொறுப்பில்லாத தந்தை!” குடும்ப உறவுகள் பற்றி இடும்பாவனம் கார்த்தி சொன்ன பகீர் கருத்து.. விஜய்யின் வசனத்தால் வெடித்த சர்ச்சை..!!”
சமீபத்தில் ஒரு பொது மேடையில் விஜய் பேசிய ‘குட்டிக்கதை’ ஒன்றில் இடம்பெற்ற “உங்க அப்பாவை காணோம்” என்ற வசனம், இணையத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி, விஜய்யின் இந்தக் கருத்துக்கு எதிராகக் காரசாரமான…
Read more