புயல் எதிரொலியால் டிச.3,4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செ.பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்களன்று (டிச.4) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

0