நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மீறி செயல்பட்டால் பணி நீக்கம்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு, பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவகங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி புரம் ஆகிய…

Read more

ALERT: பணத்தை எடுத்து வச்சிக்கோங்க…! நாளை அனைத்து வங்கிகளும் இயங்காது….!!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு…

Read more

புயல் எதிரொலி: தமிழகத்தில் முதல் மாவட்டமாக விடுமுறை அறிவிப்பு…!!!

புயல் எதிரொலியால் டிச.3,4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செ.பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்களன்று (டிச.4) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து,…

Read more

Other Story