தமிழகத்தில் அதிக கன மழை எதிரொளியாக ஏற்கனவே ஆறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால் தேனி மற்றும் சிவகங்கையில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது