தமிழகத்தில் அதிகன மழை எதிரொளியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து சேவை கடுமையாக முடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனைப் போலவே நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி செல்ல வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட முடியாமல் முடங்கியுள்ளனர்.
BREAKING: கனமழை எதிரொலி… பல இடங்களில் பஸ் ஓடவில்லை….!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more