தமிழகத்தில் இனி பாலிடெக்னிக் ஐடிஐ-களுக்கும் நான் முதல்வன் திட்டம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ களுக்கும் நான் முதல்வன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் பயிற்சி பெற்ற பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப வடிவமைப்புகள் நான் முதல்வன்…

Read more

தமிழகத்தில் ஆக-9, 16 ஆம் தேதிகளில் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

திருத்தணி முருகன் கோயிலின் ஆடி கிருத்திகையையொட்டி நாளை மறுநாள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளி கல்லூரி…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை திட்டம்… உங்க விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?… இதோ உடனே பாருங்க…!!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதா…

Read more

வண்டலூர் பூங்காவில் கட்டணங்கள் அதிரடி உயர்வு?…. அரசு முக்கிய அறிவிப்பு..!!!

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கட்டணங்களை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை அடைந்துள்ளது. கட்டணம் அதிகரித்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நுழைவு கட்டணம் 200 ரூபாயாக உயர்த்துவதற்கும்…

Read more

தமிழகத்தில் மாணவர்கள் உயர்கல்வி பயில… மாவட்டம்தோறும் கல்வி கடன் முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாணவர்கள் உயர்கல்வி பயில பணம் தடையாக இருப்பதை தவிர்ப்பதற்கு மாவட்டம் தோறும் வங்கிகளை இணைத்து கல்வி கடன் முகாம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கல்வி கடன்களை  விடுவிக்கும் அளவு தொடர்ச்சியாக…

Read more

அழகுதமிழில் கவி பாடிய 9 வயது சிறுவன்…. டுவிட்டரில் பகிர்ந்து மகிழ்ந்த CM ஸ்டாலின்…!!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் காட்டூர் அன்னவாசலைச் சேர்ந்த 9 வயது சிறுவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழகுத் தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர்…

Read more

உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி…. கருணாநிதிக்காக ஸ்டாலின் எழுதிய மடல்…!!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, அவருக்காக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன்.…

Read more

என்னடா சொல்றீங்க…! போதையில் இருந்து மீண்டவர்களுக்கு அரசு பணியா….? அமைச்சர் மா.சு அசத்தல் ஆபர்…!!

போதையில் இருந்து மீண்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சு கூறியுள்ளார். சென்னை கண்ணகி நகரில் போதை மீட்பு மறுவாழ்வு முகாமை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று அதிலிருந்து முழுமையாக மீண்டவர்களுக்கு தற்காலிக…

Read more

இனிவரும் நாட்களில் ரேஷன் பொருட்களை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.  இந்நிலையில் ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் இருந்து வந்த பயோமெட்ரிக் கருவிகள்…

Read more

வண்டலூர் பூங்காவில் விரைவில் இதற்கெல்லாம் கட்டண உயர்வு…? சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்…!!

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக பூங்காவில் கட்டணங்களை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டணம்…

Read more

திமுக பேரணியில் கவுன்சிலர் மரணம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதி பேரணி சென்னை ஓமந்தூரார் வளாகம்…

Read more

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயர் சேர்ப்பது எப்படி?…. இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டுமே அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் சென்றடைகின்றன . இந்நிலையில் ரேஷன் கார்டில் புதிய…

Read more

நெஞ்சம் பதைபதைக்கிறது… முதல்வர் உடனே நடவடிக்கை தேவை… கமல்ஹாசன் ட்வீட்…!!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான 17 மாடி கட்டிடம் தரம் மோசமாக உள்ளதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள twitter பதிவில், வீடு என்று எதனை சொல்வீர்கள்? நெஞ்சம் பதைப்பதற்கு செய்யும் இந்த வீடியோவை…

Read more

“என்ன நடந்தாலும் படிப்பு மட்டும் நிறுத்தக்கூடாது”…. படிப்பு இருந்தா எல்லாத்தையும் சாதிக்கலாம்… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!

சென்னை பல்கலைக்கழக 165 வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் அண்ணா இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். நானும் இதே பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர் தான். அந்த காலத்தில்…

Read more

தமிழகம் முழுவதும் போலீசாருக்கு 10 நாட்கள் விடுமுறை கட்… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் தயார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் போலீசாருக்கு அவசிய தேவை என்றால் மட்டுமே…

Read more

ரேஷன் கார்டில் உங்க குழந்தை ஆதார் கார்டு இன்னும் இணைக்கலையா?… தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசின் பல நலத்திட்ட உதவிகளும் கிடைக்கின்றன. அரசின் அனைத்து பணிகளையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும்…

Read more

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு…!!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பை வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் முழு நேர உதவி பேராசிரியர் பணிக்கு…

Read more

தடுப்பூசியை தவறவிட்டவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான முதல் கட்ட சிறப்பு தவணை தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள்…

Read more

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவர் கல்லூரி மற்றும் யுனானி மருத்துவக் கல்லூரி என தமிழக முழுவதும் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இளநிலை மருத்துவ…

Read more

தமிழகத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆகஸ்ட் 25 முதல்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் காலை உணவு திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் மூலமாக மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டம் வருகின்ற…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கும் 2 நாட்கள் பயிற்சி…. அரசு அறிவிப்பு…!!

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தின் அனைத்து மாவட்ட திட்ட அலுவலர்களுக்கும் சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து…

Read more

தமிழகத்தில் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் தொடர்பாக அனைத்து விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகின்றது. அதே சமயம் ஒவ்வொரு வங்கிகளுக்கும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பும் அடிக்கடி ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அவ்வகையில் ஆகஸ்ட்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள்…. முதல்வர் போட்ட உத்தரவு…!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் குழந்தைகள் பயன்பெறும் விதமாக காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கடந்த மார்ச் மாதம் முதல்வர்  முக ஸ்டாலின்தொடங்கி வைத்தார். நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. சூப்பர் அரசாணை வெளியிட்ட அரசு…!!

நல்ல கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பாக ஒரு சில மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சிகள் மூலமாக பலரும் பயனடைந்து வருகின்றனர். பல எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை…

Read more

தமிழகத்தில் இனி எந்த ரேஷன் கடைகளிலும்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு… இன்று (ஆகஸ்ட் 7) முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில்…

Read more

சென்னை மெரினாவில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் ஆகஸ்ட் 7 அதாவது இன்று  தொடங்குகின்றது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை…

Read more

மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய இன்று (ஆகஸ்ட் 7) முதல் விண்ணப்பிக்கலாம்… சுந்தரனார் பல்கலை அறிவிப்பு…!!!

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மறு மதிப்பீடு செய்வதற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இளநிலை…

Read more

மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் ஆகஸ்ட் 7 அதாவது நாளை தொடங்குகின்றது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை…

Read more

பழைய கார் வாங்குறீங்களா…? அப்போ கட்டாயம் இதை மாத்திடுங்க…. இல்லனா ரூ.1500 அபராதம்… தமிழக காவல்துறை எச்சரிக்கை…!!

பொதுவாக பழைய வாகனத்தை நாம் வாங்கும் பொழுது கட்டாயமாக ஓனர்கள் ஆர்சி புக் பெயர் மாற்றத்தை செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் பலரும் பழைய காரை வாங்கி பழைய ஓனரின் பெயரிலேயே காரை ஓட்டி வருவதாக காவல்துறையில் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி…

Read more

இளைஞர்களே…! ஆகஸ்ட்-19 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. கட்டாயம் மறக்காம போங்க…!!

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி  மேரி மாதா மற்றும் அறிவியல் கல்லூரி…

Read more

தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகிறது டாஸ்மாக் கடைகள்…. குஷியில் மதுபிரியர்கள்…!!

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையானது அமைச்சர் முத்து சாமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலித்தால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.…

Read more

  • August 6, 2023
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்: ஒவ்வொரு கணக்கிலும் ரூ.500…. அசத்தும் மாவட்ட ஆட்சியர்…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கான பல சிறப்பு திட்டங்கள் நேற்று வழங்கினார். 106 குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டு 500 ரூபாய் ஒவ்வொரு மாணவினுடைய வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டு அதற்கான கணக்கு புத்தகம்…

Read more

உங்க ஊர் ரேஷன் கடை திறந்து இருக்கா…? என்னென்ன பொருட்கள் இருக்கு…?இப்படி வீட்டிலிருந்தபடியே தெரிஞ்சிக்கலாம்….!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்கள் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகிறார்கள். ஆனால் ரேஷன் கடை திறந்து இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள பல கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டிய உள்ளது. ஒரு சில நேரம் ரேஷன் கடை திறக்காமல் இருந்தால் வெறும்…

Read more

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான…

Read more

22,000 பேருக்கு வேலை கிடைக்கும்….. பாஜக அண்ணாமலை டுவிட்..!!!

மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மத்திய அரசால் விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. முழு தென்னிந்தியாவுக்குமான மதுரை எய்ம்ஸ்…

Read more

போதையில் இருந்து விடுபட்டால் அரசு வேலை… அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…

சென்னை கண்ணகி நகரில் போதையிலிருந்து விடுபடுபவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தற்காலிக அரசு வேலை வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். போதை பழக்கத்தால் ஏற்படும் மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக சென்னை கண்ணகி நகரில் நட்புடன் உங்களோடு போதை…

Read more

ஆடிகிருத்திகை Whatsapp-இல் அர்ச்சனை…. மக்களே இது உண்மையில்லை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!

ஆடிகிருத்திகை அன்று பல்வேறு ஊர்களிலும் இருந்து பக்தர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரை சென்று முருகனை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆடிக்கிருத்திகை வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வர இருக்கிறது. இதை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளிலும் சிறப்பு…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி மாதம் தோறும் தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் தேர்வு நடத்தி தயார்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்து முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…

Read more

மக்களே Alert…! மின்கட்டணம் செலுத்தவில்லையா…? மின் இணைப்பு துண்டிக்கப்படும்…. நம்பாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. மோசடி பேர்வழிகள் எப்படியாவது நம்மிடமிருந்து பணத்தை பிடுங்குவதற்காக பல்வேறு திட்டம் தீட்டி வருகிறார்கள். அந்தவகையில் சமீபகாலமாக மின்சார நுகர்வோரை குறிவைத்து மோசடிகள் நடைபெறுகின்றன. நீங்கள் கட்டணத்தை செலுத்தவில்லை, இன்று இரவுக்குள் உங்கள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 8.15 – 8.50 மணிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏழை குழந்தைகள் பயன்பெறும் விதமாக காலை சிற்றுண்டி உணவு திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545…

Read more

ஆடி கிருத்திகை… திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் ஆடி கிருத்திகை திருவிழா வருகின்ற ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆகஸ்டு ஒன்பதாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள…

Read more

தமிழகத்தில் விரைவில் நள்ளிரவு சினிமா காட்சிகளுக்கு அனுமதி….? அமைச்சர் முக்கிய தகவல்…!!

திருப்பூர் இடுவம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், நள்ளிரவு காட்சிகளை திரையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு விரைவில்…

Read more

தூக்கி எறிந்தாலும்…. மரமாக முளைக்கும் பேப்பர் பேனாக்கள்…. அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்…!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான இளைஞர் சிவபாலன். இவர் பொது முயற்சியாக பேப்பர் பேனாக்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த பேனாவின் பெரும்பகுதி காகிதத்தால் தயாரிக்கப்பட்டு அதனுடைய மேல் பகுதியில் இலவம், அரளி,…

Read more

தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்…! இன்று(ஆகஸ்ட் 6) சென்னை – நெல்லை வந்தே பாரத் தொடக்கம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு குட் நியூஸ்…. இன்று சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமானவர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்நிலையில் இதனை முன்னிட்டு, அதில் பங்கேற்பவர்களுடைய வசதிக்காக அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…

Read more

பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை தற்போது பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு ஆகஸ்ட் 29ம் தேதி நடத்தப்பட வேண்டும் எனவும்…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…

Read more

அதிர்ச்சி தகவல்: வட மாநிலத்தவர்களுக்கு NLCல் பணி…!!

NLCக்கு நிலம் வழங்காத 28 வடமாநிலத்தவர்களுக்கு NLCல் பணி வழங்கப்பட்டுள்ளது RTI மூலம் தெரிய வந்துள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கும் பிரிவின் கீழ் வடமாநிலத்தவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. 1990 – 2012 வரை NLCல் 862 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.…

Read more

மாரத்தான் போட்டி: நாளை(ஆகஸ்ட் 6) சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…. வெளியான குட் நியூஸ்..!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமானவர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்நிலையில் இதனை முன்னிட்டு, அதில் பங்கேற்பவர்களுடைய வசதிக்காக அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…

Read more

Other Story