தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச-30 வரை…. அமைச்சர் மா.சு முக்கிய அறிவிப்பு…!!

சிறப்பு தடுப்பூசி முகாம்கள் டிச.30ஆம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள்,…

Read more

தடுப்பூசி தவறவிட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு சிறப்பு முகாம்.. இன்று ஒரு நாள் மட்டுமே… மறந்துராதீங்க..!!!

தமிழகத்தில் தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான முதல் கட்ட சிறப்பு தவணை தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 12இன்று  முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள்…

Read more

தடுப்பூசியை தவறவிட்டவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 12 வரை சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தடுப்பூசிகளை தவறவிட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான முதல் கட்ட சிறப்பு தவணை தடுப்பூசி முகாம் ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள்…

Read more

Other Story