NLCக்கு நிலம் வழங்காத 28 வடமாநிலத்தவர்களுக்கு NLCல் பணி வழங்கப்பட்டுள்ளது RTI மூலம் தெரிய வந்துள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கும் பிரிவின் கீழ் வடமாநிலத்தவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. 1990 – 2012 வரை NLCல் 862 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதில் 834பேர் மட்டுமே NLCக்கு நிலம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
அதிர்ச்சி தகவல்: வட மாநிலத்தவர்களுக்கு NLCல் பணி…!!
Related Posts
கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read moreகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…
Read more