கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான…

Read more

கை அகற்றப்பட்ட பிஞ்சு குழந்தை…. நேரில் சென்று நலம் விசாரித்த மா.சுப்பிரமணியன்…!!!

 சென்னை எழும்பூர் மருத்துவமனையில் கவனக்குறைவால் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை நேரில் சென்று சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் நாளை மாலைக்குள் அதற்கான அறிக்கை…

Read more

Other Story