என்னடா சொல்றீங்க…! போதையில் இருந்து மீண்டவர்களுக்கு அரசு பணியா….? அமைச்சர் மா.சு அசத்தல் ஆபர்…!!

போதையில் இருந்து மீண்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சு கூறியுள்ளார். சென்னை கண்ணகி நகரில் போதை மீட்பு மறுவாழ்வு முகாமை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று அதிலிருந்து முழுமையாக மீண்டவர்களுக்கு தற்காலிக…

Read more

Other Story