நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் தயார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் போலீசாருக்கு அவசிய தேவை என்றால் மட்டுமே விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் அடுத்த பத்து நாட்களுக்கு அவசியம் இல்லாமல் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் போலீசாரே உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுதந்திர தின விழா பாதுகாப்பை முன்னிட்டு போலீசாருக்கு 10 நாட்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போலீசாருக்கு 10 நாட்கள் விடுமுறை கட்… அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more