“ரேஷன் கார்டு வச்சிருக்கவங்க ஜூன் 25-க்குள்ள இதைச் செய்யாட்டி அவ்வளவுதான்!”.. கூட்டுறவுத்துறை திடீரெனப் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ரேஷன் கார்டுகளில் இன்னும் இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்படாமல்…

Read more

இனி ஏடிஎம் போக வேண்டாம்… வீட்டிலிருந்தபடியே ஈசியாக பணம் எடுக்கலாம்… எப்படி தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் வயதானவர்கள் போன்றவர்களுக்காக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளும்படி ஒரு சேவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்னும் வங்கியினால் வழங்கப்படும் இந்த சேவையில் சேவை கட்டணம்…

Read more

இதை செய்யாவிட்டால் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கமா….? அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல் ரேகையை உறுதி செய்யாவிட்டால், இந்த மாதத்துடன் அட்டையிலிருந்து…

Read more

இனிவரும் நாட்களில் ரேஷன் பொருட்களை…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.  இந்நிலையில் ரேஷன் கடைகளில் பயன்பாட்டில் இருந்து வந்த பயோமெட்ரிக் கருவிகள்…

Read more

இனி அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு?…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் பல குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது…

Read more

Other Story