“ரேஷன் கார்டு வச்சிருக்கவங்க ஜூன் 25-க்குள்ள இதைச் செய்யாட்டி அவ்வளவுதான்!”.. கூட்டுறவுத்துறை திடீரெனப் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ரேஷன் கார்டுகளில் இன்னும் இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்படாமல்…
Read more