தமிழகத்தில் விரைவில் நள்ளிரவு சினிமா காட்சிகளுக்கு அனுமதி….? அமைச்சர் முக்கிய தகவல்…!!

திருப்பூர் இடுவம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், நள்ளிரவு காட்சிகளை திரையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு விரைவில்…

Read more