சென்னை சாலிகிராமம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான 17 மாடி கட்டிடம் தரம் மோசமாக உள்ளதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள twitter பதிவில், வீடு என்று எதனை சொல்வீர்கள்? நெஞ்சம் பதைப்பதற்கு செய்யும் இந்த வீடியோவை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் . உறுதியற்ற இந்த கட்டிடம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. தரமான வீட்டை வழங்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நெஞ்சம் பதைபதைக்கிறது… முதல்வர் உடனே நடவடிக்கை தேவை… கமல்ஹாசன் ட்வீட்…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more