2.5 டன் தக்காளி கடத்தல்… ஒரே நாளில் லட்ச வருமானம்…. வேலூரில் கணவன்-மனைவி கைது..!!

2.5 டன் தக்காளியோடு வாகனத்தை கடத்திச் சென்ற தம்பதியினர் வேலூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் இல்லாததன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய  மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக…

Read more

Other Story