தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 216 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்… அரசு பட்டியல் வெளியீடு…!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் வெயில் காரணமாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு தான் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் உள்ளேட்டா அனைத்து பள்ளி வேலை நாட்களில் விவரங்களை பள்ளி…

Read more

பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 41 கட்டடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கட்டட அமைப்பில் அதாவது பி ஆர் படிப்புக்கு அரசு ஒதுக்கிட்டில் 1,905 இடங்கள் உள்ளது. இதில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம்…

Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழிகள் படிப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கின்றனர். அதில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்போருக்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் வேறு சில வெளிநாட்டு மொழிகளும் அவசியம் தேவைப்படுகிறது. அதன்படி தமிழக மாணவர்களில் பலர் ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! கன்னியாகுமரிக்கு நாளை சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மக்கள் பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்காக ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான முக்கிய நாட்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு…. தமிழக அரசு குட் நியூஸ்…!!

தமிழக முழுவதும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம், பதவி உயர்வு பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர்களுக்கு பதவி…

Read more

FLASH NEWS: முதல்வரின் நீக்கப்பட்ட பதிவை மீண்டும் வெளியிட்ட ராணுவம்…!!

ராணுவ மேஜர் ஜெனரலுக்கு தமிழக CM ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த பிறகு நீக்கப்பட்ட பதிவை மீண்டும் ராணுவம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ராணுவம் தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ராணுவ அதிகாரிகள் தலைமையகத்துக்கு முன்பே வடக்கு கமாண்ட் பதிவிட்டதால் நீக்கம்…

Read more

ஆக.05இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு…!!!

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று திமுக பொருளாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெறும் என்றும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான…

Read more

ரூ.500 முதல் 5000 வரை குழந்தைகள் ஏலம்…. இந்த சம்பவத்தின் பின்னணி இதுதான்..!!

திண்டுக்கல் அருகே பெற்றோரின் கண்முன்னே குழந்தைகளை ஏலத்தில் விடுகின்றனர். குழந்தைகளை ரூ.500-50,000 விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இந்த சம்பவம் குறித்த செய்தியானது வேகமாக பரவியது. இந்நிலையில்  இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் இந்த கோயிலில்…

Read more

மக்களே…! ரூ.1000 விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு…. தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மேலும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.1-4க்குள் விநியோகம் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்…

Read more

ரூ.1000.. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு…. இன்றும், நாளையும் சிறப்பு முகாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் தற்போது முகாம்கள் மூலமாக…

Read more

குரூப் 1 முதன்மை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு… தேவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

குரூப் ஒன் பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்குகின்றது. சென்னையில் மற்றும் நடைபெற உள்ள இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வு கூட…

Read more

கரூரைத் தொடர்ந்து கோவையிலும் அமலாக்கத்துறை சோதனை… பெரும் பரபரப்பு…!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டிலும் தனலட்சுமி மார்பில்ஸ் செரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதனைப் போலவே செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள…

Read more

இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!

வருடம் தோறும் ஆடிப்பெருக்கு நாளன்று அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் கூடுதலாக டோக்கன் வழங்கப்பட்டு வழக்கத்தை விட அதிக பதிவுகள் நடைபெறும். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகளவு சொத்து ஆவணங்கள் பதிவு…

Read more

தமிழக மக்களே… சமையல் சிலிண்டர் டெலிவரிக்கு இனி கூடுதல் பணம் தராதீங்க…. வெளியான அறிவிப்பு…!!!

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்து வருகின்றன. அந்த நிறுவனங்கள் தமிழகத்தில் ஏஜென்சி ஊழியர்கள் மூலமாக தினமும் சராசரியாக 5 லட்சம் சிலிண்டர்களை விநியோகம் செய்து வரும்…

Read more

1 கப் டீக்கு 1 கிலோ தக்காளி இலவசம்…. வரிசைகட்டிய மக்கள்…. கடைசியில் டுவிஸ்ட் வைத்த கடைக்காரர்…!!

நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஒரு சிலர் லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் ஆகி வருகிறார்கள் அந்த அளவிற்கு தக்காளி விலை தாறுமாறாக எகிறி உள்ளது சில நேரங்களில் தக்காளியை கல்யாண பரிசாக கொடுக்கும்…

Read more

தமிழக குடிமகன்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 90ML பேக்கில் மதுபானம் விற்பனை… அமைச்சர் அறிவிப்பு…!!?

தமிழகத்தில் தற்போது மொத்தமாக 5289 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் ஒரு நாளைக்கு மட்டும் அரசுக்கு கோடை கணக்கில் வருமானம் கிடைக்கின்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நவீன முறையில் மாற்றம் செய்ய அரசு தற்போது பல…

Read more

பள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு… தமிழக அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது புதிய திட்டங்கள் மூலமாக மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு…

Read more

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் நடப்பு கல்விய ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த தேவர்கள் அனைவரும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆடி மாதம் என்றாலே அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரும். அதில் முக்கியமான நாட்களில் ஒன்றுதான் ஆடி 18 என்ற ஆடிப்பெருக்கு விழா. ஆடி மாதம் 18 ஆம் நாளன்று நல்ல காரியம் செய்தால் அது மேலும் பெருகும் என்பது மக்களின்…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா…? இதோ லிஸ்ட்…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி இன்று (ஆகஸ்ட் 3-ம் தேதி) தருமபுரி…

Read more

ஆட்சியர்களுடன் வாராந்திர கூட்டம்… அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் பல அரசு துறைகளை சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள் சார்பாக பல கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் பல்வேறு பொருன்மைகள் மற்றும் அம்சங்கள் ஆகியவை குறித்த குறிப்புகள் கூட்டம் நடைபெறும் நேரத்தின் போது தான்…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பதவி உயர்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 3,…

Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு… கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நடப்பு கல்வி ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை பெறப்பட்டன. அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று(ஆகஸ்ட் 3) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இதை தவிர மாவட்டங்களுக்கான சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர்…

Read more

எப்புட்றா…? 12ரூ- க்கு டீ வாங்கினால்…. 1 கிலோ தக்காளி இலவசம்….!!

சென்னை கொளத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட டீக்கடை சார்பாக ஒரு டீ வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். 12 ரூபாய்க்கு விற்கப்படும் டீக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும்…

Read more

சென்னையில் F1 கார் பந்தயம்….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு..!!!

சென்னையில் ஃபார்முலா 1 கார் பந்தயத்தை விரைவில் நடத்தப்பட உள்ளதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, 16 ஆண்டுகள் கழித்து சென்னையில்…

Read more

ஓபிஎஸ் – டிடிவி கூட்டணி 40 தொகுதிகளை பெறும் ….. வைத்திலிங்கம் ஸ்பீச்…!!!!

நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இடம்பெறும் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். தஞ்சை ரயிலடியில் ஓபிஎஸ் அணியினர், அமமுக சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய வைத்திலிங்கம், இரட்டை…

Read more

கொரோனா காலத்தில் சேவையாற்றிய செவிலியர்கள், மருத்துவர்களுக்கு…. அமைச்சர் மா.சு சொன்ன குட் நியூஸ்…!!

கொரோனா காலத்தில் பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வந்தார்கள். இதனால் கொரோனா காலத்தில் குறைந்தபட்சமாக 100 நாட்கள் பொது மக்களுக்கு சேவையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு…

Read more

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ கப்… அரசு மருத்துவமனையில் அலட்சியம்…? காஞ்சிபுரத்தில் பகீர் சம்பவம்…!

அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ள ஒரு பள்ளி மாணவனுக்கு திடீரென்று மூச்சு…

Read more

எலிபெண்ட் விஸ்பரர்ஸ்: ஆஸ்கர் விருது வென்ற பெள்ளிக்கு அரசு வேலை…!!!!

ஆஸ்கர் விருது வென்ற “எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெள்ளிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் பராமரிப்பாளராக நியமித்து, பெள்ளிக்கு  பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.…

Read more

தேர்தலில் போட்டி இல்லை : பாஜக அண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2024 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதிமுகவோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம்; அதேசமயம் ஓபிஎஸ் உள்ளிட்டோரை ஒதுக்கவில்லை எனக் கூறிய அவர், வரும் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, எங்கள் கட்சியின்…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு… ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில்…

Read more

செப்டம்பர் 5இல் தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்… இன்று முதல் முன்பதிவு… வெளியான அறிவிப்பு….!!!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 5ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும்…

Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்… ரூ.50,000 நிதி உதவி பெற உடனே அப்ளை பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி மாணவிகளுக்காக புதுமைப்பெண் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம்…

Read more

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000…. உடனே விண்ணப்பிக்கவும்… தமிழக அரசு சர்பிரைஸ் அறிவிப்பு…!!

தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்களுக்கு மேம்படுத்திக் கொள்ளும் விதமாக 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500…

Read more

தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்னடைவு…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் அவர்களின் எதிர்காலத்திற்கு பாடங்கள் பயனளிக்கும் விதமாக கல்வி முறையில் தொடர்ந்து புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மொழிகளுக்கும்…

Read more

அட சென்னையில் இப்படி ஒரு இடம் இருக்கா?… குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ண சூப்பர் இடம்…!!!

இன்றைய காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பலரும் சுற்றுலா செல்கின்றனர். அப்படி சென்னையில் சுற்றுலா செல்பவர்கள் யாரும் பார்க்காத புதிய புதிய இடங்கள் இருப்பதை அறிவதில்லை. விடுமுறை நாட்களை ஒளிமயமாக கழிக்க வேண்டும் என்றால் சென்னையில் உள்ள இந்த இடங்களை சுற்றிப்…

Read more

மேலும் ஒரு DMK அமைச்சருக்கு சிக்கல்…. சற்று நேரத்தில் ஆரம்பம்..!!

செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ED குறி வைத்துள்ளது. 2001-2006ல் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி, ED தாக்கல் செய்த மனுவை…

Read more

ஆகஸ்ட் 4 10 13-ஆம் தேதிகளில்…. இங்கு போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சென்னை தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 4 10 13-ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி ஆனது நடைபெறுகிறது. இதனால் அந்த…

Read more

கோடாநாடு பங்களாவை அபாகரிக்கணும்…. அதற்கு தான் டிடிவி தினகரன் போராடுகிறார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!

கோடாநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்து போராட்டம் நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கோடாநாடு கொலை கொள்ளை வழக்கில் உதவி எஸ்பி தலைமையில்…

Read more

அதன் மீது கொண்ட தீராத காதல்…. நீண்ட நாட்கள் கழித்து நிறைவேறிய ஆசை…. சாதித்த மாற்றுத்திறனாளி பெண்….!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வாடி வட்டம் கொத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சுகுணா(38). இவர் ஏறத்தாழ 60 வருடத்திற்கு மேலாக படுத்த படுக்கையாக இருக்கிறார். சுகுணா வீட்டை விட்டுவிட்டு வெகு தொலைவில் கூட அவரால் செல்ல முடியாது. நீண்ட தொலைவிற்கு வந்து பெரிய…

Read more

1000 உதவித்தொகை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி… விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு…!!

ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும், மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வேண்டும், NLC நிலத்தை பிடுங்கக் கூடாது என்ற கோரிக்கைகளுடன் தமிழக அரசை எதிர்த்து…

Read more

நவம்பர் 9 முதல் தென்காசி – வாரணாசி யாத்திரை சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!

தென்காசியில் இருந்து வாரணாசிக்கு தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை என்ற பெயரில் பாரத் கௌரவ் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற நவம்பர் 9ம் தேதி அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூர், சிதம்பரம்,…

Read more

தமிழகத்தில் நாளை மொத்தம் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி. நாளை (3-ம் தேதி) தருமபுரி மாவட்டத்துக்கும்,…

Read more

கலைஞர் உரிமை தொகை: பொய்யான தகவல் பரப்பினால்…. டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை…!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக DGP சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். செப்.15ல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. …

Read more

தமிழகத்தில் நாளை(ஆக-3) இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா…??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை…

Read more

இன்று முன்பதிவில்லா ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற உள்ள நிலையில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து…

Read more

UPSC தேர்வரா நீங்க…? ரூ.7,500 ஊக்கத்தொகை பெற நீஙக்ளும் விண்ணப்பிக்கலாம்…. முழு விவரம் இதோ…!!

2023-24 பட்ஜெட் உரையின் போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்… தமிழகத்தில் பரவும் போலி செய்திகள்… டிஜிபி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தின் தற்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா அவர்களின் பிறந்த நாளில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக…

Read more

“அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்”… டிடிவி தினகரன் ஸ்பீச்…!!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து இன்று தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேனியில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனமில்லாதவர்கள்.…

Read more

Other Story