சென்னையில் இன்று குரூப் 1 முதன்மை தேர்வு… தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகின்றது. சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைகின்றது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட…

Read more

குரூப் 1 முதன்மை தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு… தேவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

குரூப் ஒன் பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்குகின்றது. சென்னையில் மற்றும் நடைபெற உள்ள இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வு கூட…

Read more

குரூப்-1 முதன்மை தேர்வுக்கு தேர்வானோர்….! இன்று முதல் மே-16 வரை….. TNPSC மிக முக்கிய அறிவிப்பு….!!!

92 காலி இடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1  தேர்வினை சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். நவம்பர் மாதம் இந்த தேர்வு நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது. இத்தேர்வில் 2,162…

Read more

Other Story