தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகின்றது. சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைகின்றது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகள் குரூப் ஒன் தொகுதியில் வருகின்றன. இதில் 92 காலை பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் முதல் நிலை தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்று முதன்மை தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று குரூப் 1 முதன்மை தேர்வு… தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!
Related Posts
கோவிலில் விதியை மீறிய அண்ணாமலை….. சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்…!!
பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில்…
Read moreசித்தமருத்துவர் குடும்பத்தோடு வெட்டிப்படுகொலை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் சிவம் நாயர் (72) சித்தா மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக்…
Read more