மக்களே…! ரூ.1000 விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு…. தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு…!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மேலும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.1-4க்குள் விநியோகம் செய்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்…

Read more

Other Story