ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும், மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வேண்டும், NLC நிலத்தை பிடுங்கக் கூடாது என்ற கோரிக்கைகளுடன் தமிழக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தர கோரிதனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
1000 உதவித்தொகை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி… விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்”…. 7 மாவட்டங்களை குளிர்விக்க வரும் கோடை மழை…!!!
தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயில் அதிக அளவில் இருக்கிறது. பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மழை…
Read moreஹீட் ஸ்ட்ரோக்: அறிகுறிகள் என்ன ? தற்காப்பது எப்படி ..?
ஹீட் ஸ்ட்ரோக்: 1. ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? – வெப்பப் பக்கவாதம் என்பது அதிக வெப்பநிலை அல்லது வெப்பமான காலநிலையில் தீவிரமான உடல் உழைப்பு காரணமாக உங்கள் உடல் அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு தீவிர நிலை. – சிகிச்சையளிக்கப்படாவிட்டால்,…
Read more