ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும், மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வேண்டும், NLC நிலத்தை பிடுங்கக் கூடாது என்ற கோரிக்கைகளுடன் தமிழக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தர கோரிதனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
1000 உதவித்தொகை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி… விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்…
Read moreதமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பொழிந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஜூன் 1ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று…
Read more