ரூ.500 முதல் 5000 வரை குழந்தைகள் ஏலம்…. இந்த சம்பவத்தின் பின்னணி இதுதான்..!!

திண்டுக்கல் அருகே பெற்றோரின் கண்முன்னே குழந்தைகளை ஏலத்தில் விடுகின்றனர். குழந்தைகளை ரூ.500-50,000 விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இந்த சம்பவம் குறித்த செய்தியானது வேகமாக பரவியது. இந்நிலையில்  இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் இந்த கோயிலில்…

Read more

Other Story