விபத்தில் சிக்கி தீப்பிடித்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சீனிவாசன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே ஏறி இறங்கியபோது நிலைதடுமாறிய லாரி…

Read more

பயணிகளிடம் தகாத வார்த்தை…. ஓட்டுனர், நடத்தினரின் உரிமம் தற்காலிகமாக ரத்து… அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து விருதாச்சலம் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் குறிஞ்சிப்பாடி செல்வதற்காக ஏறிய பயணியிடம் பேருந்து ஓட்டுநரும் நடத்துனரும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த குறிஞ்சிப்பாடி தொகுதியில்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் இவரது உறவினரான இளஞ்சேரன் என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குலோத்துங்கன், இளஞ்சேரன் உள்ளிட்ட உறவினர்கள் சிலர் கடந்த இரண்டு நாட்களுக்கு உறவினர் வீட்டு துக்க…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

ரேஷன் கடைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல புலியூர் கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே…

Read more

லாரி மீது மோதிய கார்…. ரியல் எஸ்டேட் அதிபர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காட்டூரில் ரியல் எஸ்டேட் அதிபரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் தனது நண்பர்களான சிவக்குமார், சாமிநாதன், மணி, ராஜ்குமார், செல்லப்பன் ஆகியோருடன் மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று விட்டு காரில் மீண்டும் ஊருக்கு வந்து…

Read more

அணை மின் நிலையத்தில் பராமரிப்பு…. மும்முரமாக நடைபெறும் பணி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் வெளியேறும்போது சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் உற்பத்தியும் அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்ய முடியும். கடந்த அக்டோபர் மாதம் மேட்டூர் அணையின்…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. சிரமப்பட்ட பயணிகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து கீ மேன் பாக்யராஜ் என்பவர் தண்டவாளங்களை கண்காணித்துள்ளார். இந்நிலையில் சாத்தூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்ததும் தன்னிடமிருந்த சிவப்பு கொடியை காட்டி மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற விரைவு ரயில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பார் ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் குப்பம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி கொத்தனார் வேலைக்கு சென்று, வேலை முடிந்ததும் அந்த பகுதியில் இருக்கும் ஏரியில் கை, கால்களை கழுவியுள்ளார். அப்போது அதே…

Read more

மலை ரயில் இன்ஜினல் பழுது…. அடர்ந்த வனப்பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது. கனமழை காரணமாக ரயில் பாதையில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. நேற்று மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் பொதுமக்கள்….!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, சாட்டிக்கொடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அளவுக்கு அதிகமான பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சாலையில்…

Read more

அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய லோடு ஆட்டோ…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி காந்தி மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் மார்க்கெட் அருகே சாலையில் ஆட்டோ இரு சக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. இதனால்…

Read more

போதையில் தொந்தரவு செய்த கணவர்…. அடித்து கொன்ற மனைவி…. பரபரப்பு சம்பவம்…!(

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ராஜாகுளம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிமாநிலங்களுக்கு செல்லும் டிப்பர் லாரிகளை ஒட்டி வந்தார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு…

Read more

தாயுடன் சென்ற தொழிலாளி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் மருதமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மருதமுத்து தனது தாய் வீர முத்துலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் ரங்கநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேடசந்தூர் கருகாம்பட்டி அருகே…

Read more

சட்டவிரோதமான செயல்…. 11 பேரை சுற்றி வளைத்த போலீஸ்… அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் படி அந்தந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரூர் அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி…

Read more

கிறிஸ்துமஸ் கொண்டாடிய நடிகைகள்…. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்…. செம வைரல்…!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இருக்கும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் திரை நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸை கொண்டாடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மடோனா செபாஸ்டியன் அந்த வகையில் பிரேமம்…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகை…. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பரிசு வழங்கிய பாகிஸ்தான் அணியினர்…. வைரலாகும் வீடியோ…!!

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டு அணிகளும்…

Read more

2023-ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்…. முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா….?

2023-ஆம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் இருந்து நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். மூன்று வருடங்களுக்கும் மேலாக நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த…

Read more

ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்கள்…. மக்களை கவர்ந்த டாப் 5 திரைப்படங்கள்…. என்னென்ன தெரியுமா…?

ஓடிடி தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சொல்கிறது. இந்நிலையில் பல ஓடிடி தளங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு புது புது திரைப்படங்களை போட்டி போட்டு வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. நண்பர்களிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் நஞ்சப்பன் நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுலும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு தெற்கு…

Read more

ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல…. காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரி, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கரூர்- கோவை மெயின்…

Read more

பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. 25 ஆயிரம் போர்வைகள் அனுப்பி வைப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்ட தீவு போல காட்சி…

Read more

மென் பொருள் நிறுவனத்தில் வேலை…. கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்லூரி நிர்வாகத்தின் பரிசு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆர்டி கல்லூரி வளாகத்தில் ஆர்.டி ஸ்கைநெட் என்ற மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த மென்பொருள் நிறுவனத்தில் ஆர்.டி கல்லூரி மாணவ, மாணவிகளும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சுயமாக உருவாக்கிய மென்பொருளை சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும்…

Read more

பாறையில் அமர்ந்திருந்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் குறைவால் பாதிக்கப்பட்ட கலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கலாவதி  வீட்டிற்கு அருகில் இருக்கும் பாறையில்…

Read more

சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள்…. 3 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உள்ளிட்ட பகுதியிலும் கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தினமும் 40,000…

Read more

கன்னியாகுமரி- தில்லி ரயில் வழக்கம் போல இயக்கம்… ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி டெல்லி இடையே இயக்கப்படும் திருக்குறள் அதிவிரைவு ரயில் வருகிற ஜனவரியில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரா-ஆக்ரா இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.…

Read more

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் சமீபத்தில் செய்த தொடர் மழை காரணமாக நிரம்பியது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதால் சிறுவர்களும், வாலிபர்களும் குளங்கள் ஏரிகளில் குளிக்கின்றனர். இந்நிலையில் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திக்…

Read more

குறைந்த வெள்ளப்பெருக்கு…. அருவியில் குளிக்க அனுமதி…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். விடுமுறை நேரங்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்து சில நாட்களாக கும்பக்கரை அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால்…

Read more

ஒரே நாளில் ரூ.60 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை…. உழவர் சந்தையில் அலைமோதிய கூட்டம்…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து சாமியே வழிபடுவார்கள். இன்று துவாதசி திருநாள் என்பதால் காய்கறிகளை வாங்க உழவர் சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் உழவர்…

Read more

வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்…. பெண்கள், குழந்தைகள் மீட்பு…. தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. பயங்கர வெள்ளத்தில் சிக்கி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும் உணவு, தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சிப்காட் காவல் துறை உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு…

Read more

பெருவெள்ளம் பாதிப்பு…. உணவு, தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்…. ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் நிவாரண பணி…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு மக்கள் வீடுகளை இழந்து உணவு, தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள்…

Read more

மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. இன்று முதல் குளிக்க அனுமதி…. உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது ஐயப்பன் பக்தர்களும், குற்றாலம் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்களின்…

Read more

வீட்டை சூழ்ந்த வெள்ள நீர்…. தனியாக சிக்கிய மாற்றுத்திறனாளி பெண்…. தக்க சமயத்தில் உதவிய தீயணைப்பு வீரர்கள்…!!

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வீட்டை சுற்றி மழை நீர் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர்…

Read more

பால் வாங்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கோ.புதூர் கற்பக நகரில் போஸ்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் போஸ் பால் வாங்குவதற்காக அந்த பகுதியில் இருக்கும் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் போஸ் மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

கிருத்திகை நட்சத்திர சிறப்பு பூஜை…. திருவண்ணாமலை முருக பெருமான் தரிசனம்…. பரவசத்தில் பக்தர்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினம் சிறப்பு பூஜை நடைபெறும். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இதனையடுத்து வட மேற்கு திசையில் இருக்கும் கிருத்திகை…

Read more

விபத்து இழப்பீடு வழங்க தாமதம்…. பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் அய்யம்பேட்டை கிராமத்தில் ஆரிமுத்து(54) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2005-ஆம் ஆண்டு ஆரிமுத்து கீழே அய்யம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணி நோக்கி சென்ற அரசு பேருந்து ஆரிமுத்து மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்…. ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை…. வேதனையில் விவசாயிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனையூரில் கனமழை காரணமாக 80 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் வேதனை அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 30…

Read more

விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.…

Read more

திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே ரயில் சேவை ரத்து…. தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு….!!

திருநெல்வேலி- திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லா ரயில்கள் வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடியில்…

Read more

வீடுகளை சூழ்ந்த பெருவெள்ளம்…. பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினர்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. குறிப்பாக பாளையங்கோட்டை ஞானானந்தர் தெருவில் வசிக்கும் வயதான தம்பதிகளின் வீடு…

Read more

ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி…. பரவசமடைந்த பக்தர்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோவிலடியில் கமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் எட்டாவது திவ்ய தேசமாகவும், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில்…

Read more

தனியாக அழைத்து சென்ற வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் அபினேஷ் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி அபினேஷ் பேச வேண்டும் என கூறி சிறுமியை தனியாக அழைத்துச் சென்று…

Read more

விவசாயிகள் குறைதீர் கூட்டம்…. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 29-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வங்கிகள்,…

Read more

சித்திரவதை செய்த கணவர்…. தூக்கில் தொங்கிய இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் காலணியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3  வயதில் நகுலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுரேஷ் தினமும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி…

Read more

1 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள்…. 23-வது ஆண்டு புத்தக கண்காட்சி தொடக்கம்… சிறப்பாக நடைபெற்ற விழா…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கே.வி மேல்நிலைப் பள்ளியில் 23-வது ஆண்டு புத்தக கண்காட்சி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு எஸ்.எஸ்.கே.வி கல்வி குழுமங்களின் தலைவர் சி.கே ராமன் தலைமை வகித்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் புத்தக…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்…. காஞ்சியில் இருந்து புனித தீர்த்த குடங்கள் அனுப்பி வைப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவர் அஷ்டானத்தில் பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அலங்கரிக்கப்பட்ட குடத்தில் சேகரித்து வைக்கப்பட்டு சிறப்பு தீவாரதனைகள் நடைபெற்றது. அந்த புனித நீர் ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில்…

Read more

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாச்சல் கிராமம் குறவன் காலனியில் ரமேஷ்- கல்பனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது மகள் சந்தியாவை மருத்துவம் படிக்க வைப்பதற்காக நீட் பயிற்சி வகுப்பில்…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி குடியாத்தம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் குடியாத்தம்…

Read more

சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 52 டன் பிளாஸ்டிக் குப்பைகள்…. வேலூர் மாநகராட்சி அதிகாரிகளின் தகவல்…!!

வேலூர் மாநகராட்சியில் தினமும் பிளாஸ்டிக் எலக்ட்ரானிக், தெர்மாகோல், கண்ணாடி உள்ளிட்ட 200 டன்களுக்கும் மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக், தெர்மாகோல் கழிவுகளை பெரிய பொருட்களாக பயன்படுத்திக் கொள்வதாக சிமெண்ட் சாலைகள் தெரிவித்ததால் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் அரியலூர், ஆந்திரா,…

Read more

Other Story