விபத்து இழப்பீடு வழங்க தாமதம்…. பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் அய்யம்பேட்டை கிராமத்தில் ஆரிமுத்து(54) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2005-ஆம் ஆண்டு ஆரிமுத்து கீழே அய்யம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணி நோக்கி சென்ற அரசு பேருந்து ஆரிமுத்து மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more