தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்…. ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க கோரிக்கை…. வேதனையில் விவசாயிகள்…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பனையூரில் கனமழை காரணமாக 80 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் வேதனை அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 30…
Read more