இந்த ஆண்டின் முதல் பிரதோஷம்…. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். அதுவும் விடுமுறை தினம் என்றால் வெளிமாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இந்த ஆண்டின்…

Read more

கிருத்திகை நட்சத்திர சிறப்பு பூஜை…. திருவண்ணாமலை முருக பெருமான் தரிசனம்…. பரவசத்தில் பக்தர்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினம் சிறப்பு பூஜை நடைபெறும். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இதனையடுத்து வட மேற்கு திசையில் இருக்கும் கிருத்திகை…

Read more

ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி…. பரவசமடைந்த பக்தர்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கோவிலடியில் கமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் எட்டாவது திவ்ய தேசமாகவும், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த திருத்தலமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில்…

Read more

வைகுண்ட ஏகாதசி விழா…. பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு பசுபூஜை, சுப்ரபாத சேவை நடைபெற்றது. இதனையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள் உற்சவர் சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால்…

Read more

மார்கழி மாத சிறப்பு…. புகழ்பெற்ற கோவிலில் சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு  அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவ…

Read more

காலபைரவருக்கு சங்காபிஷேகம்… சிறப்பு பூஜை, ஆராதனை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவகாமி அம்மன் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் காலபைரவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் 64 காலபைரவர்களுக்கு மூலமந்திரங்கள் வாசித்து 108 மூலிகைப் பொருட்களால் யாகம் வளர்க்கப்பட்டது. இதனையடுத்து 108…

Read more

1000 கிலோ விபூதி அபிஷேகம்…. 1000 பரத நாட்டிய கலைஞர்கள் மஹோத்சவம் ஏற்பாடு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினமும் யாகங்கள், அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது. தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பிடாதிபதி யக்னஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் 63-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தினமும்…

Read more

Other Story