தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி குடியாத்தம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் குடியாத்தம்…

Read more

காணாமல் போன இரும்பு ஜன்னல்கள்…. 17 வயது சிறுவன் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு கலை கல்லூரி அருகே பட்டறை வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பாபு பட்டறையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள்…

Read more

Other Story