#Prime Minister Candidate: மீண்டும் பிரதமர் வேட்பாளராக மோடி – உறுதி செய்த அமித்ஷா!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திறளும் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனிடையே மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையை தொடங்கியுள்ளது. டெல்லியில் பாஜகவின்…

Read more

Weather Report: இப்போ ஏதும் சொல்லமுடியாது! 19ம் தேதிக்கு பிறகுதான் மாறும்..!!!

வடமாநிலங்களில் வருகின்ற 19ஆம் தேதிக்கு பிறகு தான் குளிர் மெதுவாக விலகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் 19ஆம் தேதி முதல் தான் குளிர் மெதுவாக குறைய…

Read more

ரூ.7 முதலீடு செய்தால் ரூ.5000 வரை பென்சன் பெறலாம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!!

பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் இதர பல செலவுகளை செய்வதற்காக ஓடி ஓடி சம்பாதித்து விட்டு தங்களுக்கு வயதாகும்போது நிதி ஆதாரங்கள் இல்லாமல் சிரமப்படுவார்கள். அதே நேரத்தில் இப்போது நிறைய பணம் சேர்த்து வைக்கவும் தயாராக இருக்க மாட்டார்கள்.…

Read more

நீங்க சிலிண்டர் டெலிவரிக்கு பணம் செலுத்துகிறீர்களா?…. அப்போ உடனே இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதல்…

Read more

புதிதாக 16 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவை தொடக்கம்… வாடிக்கையாளர்களுக்கு புதிய Welcome Offer….!!!

நாடு முழுவதும் 134 நகரங்களில் ஜியோ நிறுவனம் 5G சேவையை வழங்கி வருகின்றது. இந்நிலையில் 7 மாநிலங்களில் உள்ள 16 நகரங்களில் புதிதாக ட்ரூ 5G சேவையை ஜியோ இன்று தொடங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் திருப்பூர், கேரளாவில் கண்ணூர், கோட்டையம், பாலக்காடு,…

Read more

குழந்தைகள் பெற்றெடுத்தால் ஊக்கத்தொகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகையை அதிகரிக்கும் விதமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது வடகிழக்கு மாநில மாநாடு சிக்கிம் புதிய கொள்கையை அமலுக்கு…

Read more

ஹைதராபாத் நிஜாம் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

ஹைதராபாத் நிஜாமின் 8வது மன்னராக இருந்த முகரம்ஜா, துருக்கி நாட்டில் ஒரு வாடகை அறையில் உயிரிழந்துள்ளார். 1971 ஆம் ஆண்டு வரை ஹைதராபாத் இளவரசராக இருந்த அவர் அதீத ஆடம்பரம்,நான்கு மனைவிகள் மற்றும் குழந்தைகளின் சொத்து தகராறால் திவால் ஆனார். அவரின்…

Read more

சிறுமிகள் பலாத்கார வழக்கு… ராஜஸ்தானில் 41% பொய்யானவை…. டி.ஜி.பி அதிர்ச்சி தகவல்…!!!!

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் பலாத்கார வழக்குகள் வரிசையில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்ற தவறான கருத்து காணப்படுகிறது என டி.ஜி.பி உமேஷ் மிஷ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ராஜஸ்தானில் பதிவு செய்யப்படும் பலாத்கார வழக்குகள் 41%…

Read more

கடும் பனி… ரயில் சேவையில் காலதாமதம்… பயணிகள் வேதனை…!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டின் தலைநகர் டெல்லியில் பாலம் பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான வானிலை காணப்படுகிறது. அதேபோல் உத்தரகாண்டின் டேராடூன், பீகாரின் பூர்னியா போன்ற பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான…

Read more

பாத யாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென கட்டிப்பிடித்த நபர்… பெரும் பரபரப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி பாரத் சோடா யாத்திரை எனும் பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்பி ஆன ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையானது மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,…

Read more

காஷ்மீரில் நடைபயணம் வேண்டாம்! உளவுத்துறை எச்சரிக்கை… ராகுல் உயிருக்கு ஆபத்து..!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காஷ்மீரில் சில இடங்களில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பஞ்சாபில் 11 நாட்கள் பாதயாத்திரை செய்த பிறகு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாளை மறுநாள் இமாச்சலப் பிரதேசம் செல்கிறார்.…

Read more

BREAKING: பாஜக அடுத்த தலைவர் அறிவிப்பு…!!!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதுகுறித்து ஆலோசிக்க பாஜக முக்கிய தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. அப்போது 9 மாநில தேர்தல், அடுத்த தலைவர் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜே.பி.நட்டாவின்…

Read more

1 இல்ல 2 இல்ல… 379 வகை உணவுகள்…. தலை பொங்கலுக்கு தடபுடலான சாப்பாடு…. வாயடைத்து போன மருமகன்….!!!!

ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு தடபுடலான விருந்து வைப்பது சமீப வருடங்களாக புகழ்பெற்று வருகிறது. கடந்த வருடம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் தன் மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த…

Read more

போலீசார் ரெய்டில் மாட்டி கொண்ட 2 பேர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

இந்தியாவில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லியில் காவல்துறையின் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ராணுவ வீரர்களின் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய ரெய்டில் ஜெகஜீத்…

Read more

விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்…. 5 மணிக்குள்ள போங்க…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதி தேர்வே யுசிஜி நெட் தேர்வு என்பதாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  இந்நிலையில் UGC NET-2023 விண்ணப்ப காலக்கெடு…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படுமென…

Read more

மனைவியின் அனுமதி இல்லாமல் கட்டாய உறவு வன்கொடுமையா…? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…!!!!

திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதி இல்லாமல் உடலுறவு கொள்வதை பலாத்கார குற்றம் ஆக்குவது குறித்து வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஒன்று  அனுப்பியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற வழக்கு ஒன்றில்…

Read more

சாலைகள் மோசமா இருக்கு…! புகாரளிக்க வந்தவரிடம்…. கால்களை கழுவி மன்னிப்பு கேட்ட அமைச்சர்…..

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் சாலைகள் கடும் சேதமடைந்துள்ளதாக தொடர்ந்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த ஆற்றல்துறை அமைச்சர் பிரதுமன் சிங் தோமார், புகார் அளிக்க வந்த ஒரு நபரின் கால்களை கழுவி மன்னிப்பு…

Read more

HAPPY NEWS: இனி நீங்களும் ரிசர்வேஷன் பெட்டிகளில் போகலாம்?…. ரயில்வே அசத்தல் அறிவிப்பு….!!!!!

ரயில்வே டிக்கெட் முன் பதிவு ஏழை, எளியோருக்கு எட்டாக் கனியாக இருகிறது. இப்போது அந்த சிரமங்கள் எதுவும் இன்றி நீங்கள் சாதாரண டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளில் பயணிக்கலாம். அவ்வாறு பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் போட்டுவிடுவாரே என…

Read more

அடடே சூப்பர் ஜாக்பாட்….! ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. நல்ல செய்தி வந்தாச்சு…!!!

கோர்ன் ஃபெர்ரி என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 2023ம் ஆண்டு இந்தியர்களின் சம்பளம் உயரும் என தெரியவந்துள்ளது. கடந்த  வருடத்தை  விட இந்த வருடம்  இந்தியர்களின் சம்பளம் உயரும் என்றும், இந்திய நிறுவனங்கள் தங்களுடைய  ஊழியர்களின் சம்பளத்தை…

Read more

JUSTIN: காற்றாடி நூல் அறுந்து 6 பேர் பலி…. பெரும் சோகம்…!!

பொங்கல் திருவிழா பிற மாநிலங்களில் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் நேற்று நடைபெற்ற சங்கராந்தி விழாவில் பவநகர், விஸ்நகர் பகுதியில் காற்றாடி விடும் விழா நடைபெற்றது. இதில் மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட, 6…

Read more

அடி தூள்….. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அப்போது பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக…

Read more

ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி…. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட உள்ளது. அவ்வாறு முன்பதிவு செய்ய…

Read more

கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி புதிய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது டெபிட் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ…

Read more

நாடு முழுவதும் 50 ஆயிரம் மின்சார பேருந்துகள்…. மத்திய அரசு புதிய திட்டம்…..!!!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக, மின்சாரம், பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி போன்ற மலிவான விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைச் செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் நாடு முழுவதும்…

Read more

தரமற்ற பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து – மத்திய அரசு அதிரடி முடிவு

இந்தியாவில் பொம்மைகள் இறக்குமதிகளை சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக சிபிஐசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுக்கு வழியில் தரமற்ற பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கூறியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை…

Read more

INDIA: வலிமையான நாடு… பொருளாதார வளர்ச்சியில் 3-ம் இடம்… உலக நாடுகளுக்கு தடுப்பூசி உற்பத்தி- மத்திய மந்திரி ஜெய்சங்கர்

துக்ளக் விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவின் சாதனைகள் குறித்து பேசி உள்ளார். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மியூசிக் அகாடமியில் நேற்று முன் தினம் துக்ளக் இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு துக்ளக் ஆசிரியர்…

Read more

”இன்னும் 2 மாதங்களில் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு கவிழும்”- ஆத்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே-வின் ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களில் கவிழ்ந்து விடும் என முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சியில் கலந்து கொண்ட ஆதித்யா தாக்கரே சிவசேனா தற்போது வலுவான கட்சியாக…

Read more

“கிரிப்டோ கரன்சியும் சூதாட்டம் தான்”…. உடனே அதை செய்யுங்க…. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை…!!!!

மும்பையில் பிசினஸ் டுடே விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஒவ்வொரு சொத்துக்கும் பணத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் கிரிப்டோ கரன்சியை பொறுத்தவரையில் அதற்கு எந்த…

Read more

மக்களே உஷாரு!… ஆதார் அட்டைக்கு ரூ. 4.7 லட்சம் கடன்…. மத்திய அரசின் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், ரேஷன் கார்டு போன்ற பல அத்தியாவசியமான ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என…

Read more

டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண்…. உடற்கூறாய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…..!!!!

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண் காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அப்தாப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கொடுத்த…

Read more

“ஒன்றாய் பிறந்தோம், ஒன்றாகவே செல்வோம்”…. ஒரே நாளில் உயிரிழந்த இரட்டையர்கள்…. பெரும் சோகம்…..!!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுமேர் மற்றும் சோஹேன் சிங். இவர்களுக்கு வயது 26. இவர்கள் இருவரும் இரட்டையர்களாக இருப்பினும் தொழிலுக்காக வெவ்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அதன்படி சுமேர் குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில்,…

Read more

“நானும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள்”…. அவங்களுக்கு புதுசா எந்த வரியும் விதிக்கல…. நிர்மலா சீதாராமன் ஸ்பீச்….!!!!

இந்தியாவில் பிப்ரவரி மாதம் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்பு பொதுமக்கள், பல்வேறு துறையினரை சார்ந்தவர்கள், விவசாயிகள் என பலரது மத்தியிலும் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்பாக நடைபெற்ற ஒரு…

Read more

இந்தியாவில் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் குறைவு…. வெளியான தகவல்….!!!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.85 ஆக இருந்தது. இந்த பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 4.95 ஆக குறைந்துள்ளது. இது 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பொருளாதார…

Read more

அதிர்ச்சி தகவல்….! பிரதமர் மோடி தொடங்கி வைத்த சொகுசு சுற்றுலா கப்பல் தரை தட்டியது….!!!!

இந்திய பிரதமர் மோடி வாரணாசியில் கங்கா விலாஸ் என்று சொகுசு கப்பலைகடந்த  13-ஆம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் இருந்து கிளம்பி பாட்னா நகரை சென்றடைந்து அங்கிருந்து கொல்கத்தாவுக்கு செல்லும். அதன் பிறகு சொகுசு கப்பல்…

Read more

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உலக கோப்பை விளையாட வாய்ப்பில்லை?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த கார்‌ சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த…

Read more

“டெல்லி சட்டசபைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் வந்த பாஜக எம்எல்ஏக்கள்”…. காரணம் என்ன….?

டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்ற நிலையில், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏக்கள் கையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கியாஸ் முக கவசங்களுடன் வந்தனர். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எம்எல்ஏ விஜேந்தர் குப்தா ஒரு…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000…. பிரியங்கா காந்தி அதிரடி அறிவிப்பு….!!

கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக பசுவராஜ் பொம்மை இருக்கிறார். இந்த மாநிலத்திற்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் தற்போதே பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில்…

Read more

“குடியரசு தின விழா ரெய்டு”…. சிக்கிய 2 பேர்…. 3 துண்டுகளாக சடலம் மீட்பு…. நடந்தது என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இந்தியாவில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில்,…

Read more

“இனி கவலையை விடுங்க”….. சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பரான சேமிப்பு திட்டங்கள்…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். பண நெருக்கடி என்பது ஏழை, எளிய மக்களுக்கு அதிக கஷ்டத்தை கொடுக்கும் நிலையில் வயதானவர்களுக்கு இன்னும் அதிக கஷ்டத்தையே கொடுக்கும். இந்நிலையில் சீனியர் சிட்டிசன்களுக்கு…

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்…. இத்தனை வருஷம் மட்டும் தான் பணம் போட முடியுமா….? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெரும்பாலான பொதுமக்கள் முதலீடு செய்வதற்கு தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளையே விரும்புகிறார்கள். ஏனெனில் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் தான் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. அதன் பிறகு பொது மக்களின் வசதிக்காக போஸ்ட் ஆபீஸில் பல்வேறு…

Read more

PM கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இனி ரூ. 8,000?…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு…

Read more

பரபரப்பு!! காஷ்மீர் சுரங்க பாதை பனிச்சரிவில் சிக்கிய 172 தொழிலாளிகள்…… இந்திய ராணுவத்தினர் மீட்பு….!!!!

காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டத்தில் சர்பால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சுரங்கத்தில் வேலை…

Read more

  • January 16, 2023
இளைஞர்களே!!… அனைவரும் திருக்குறள் படியுங்கள்…. பிரதமர் மோடி அறிவுறுத்தல்…..!!!!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான நினைவுகளை நான் நினைவு கூறுகிறேன். பன்முகத் திறமைகள் கொண்ட அவரது கருத்துகள்…

Read more

நேபாள விமான விபத்து….. விபத்து ஏற்பட்ட விமானத்திலிருந்து கருப்பு பெட்டி மீட்பு…. வெளியான தகவல்….!!!

நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தை நோக்கி 72 பேருடன் விமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பெரும் விபத்து ஏற்பட்டு தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்த நிலையில்…

Read more

OMG..!! இந்தியாவில் இன்று 114 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு…. வெளியான ஷாக் தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 104 ஆக இருந்த நிலையில், இன்று 114 பேர் கொரோனவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 154 ஆக இருக்கிறது. தொற்று பாதிப்பில்…

Read more

பெங்களூர்-மைசூர் இடையே….. ஜன. 16 (இன்று) முதல் மின்சார பேருந்து சேவை தொடக்கம்….!!!!

கர்நாடக மாநில அரசு சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக மின்சார பேருந்துகளை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பெங்களூருவின் பிஎம்டிசி சார்பில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் கர்நாடக அரசு…

Read more

அதிர்ச்சி!!.. மத்திய மந்திரியின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்து…‌. 5 பேருக்கு காயம்…. பரபரப்பு….!!!!

பீகாரில் உள்ள பாட்னா நகரில் மத்திய இணை மந்திரி அஸ்வினி சபுபே போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மத்திய மந்திரியின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று திடீரென மதிலா மற்றும் நாராயணபூர் அருகே திடீரென விபத்து ஏற்பட்டு கவிழ்ந்தது. இந்த…

Read more

திக் திக் திக்…. நேபாள விமான விபத்து ….. நெஞ்சை பதற வைக்கும் நேரலை வீடியோ….!!!!

நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்தை நோக்கி 72 பேருடன் விமான பயணிகள் சென்று கொண்டிருந்தனர். இந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக பெரும் விபத்து ஏற்பட்டு தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 72 பேர் உயிரிழந்த நிலையில்…

Read more

OMG!! திடீர் தொழில்நுட்ப கோளாறு…. முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்…. பரபரப்பு….!!!!

மத்திய பிரதேச முதல்வர் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இவர் தர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மனாவர் பகுதியில் இருந்து தனியார்…

Read more

Other Story