சிறிய சேமிப்பில் பெரிய லாபம்…. தினமும் ரூ. 333 மட்டும் போதும்… ரூ. 17 லட்சம் உங்கள் கையில்… தபால் அலுவலகத்தின் அசத்தல் திட்டம்…!!!

தபால் அலுவலகத்தின் தொடர் வைப்புத்தொகை திட்டமானது தினசரி 333 ரூபாய் என்ற சிறிய சேமிப்பின் மூலம் 17 லட்சத்திற்கும் அதிகமான நிதியை உருவாக்க வழிவகுக்கிறது. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இத்திட்டம், முதலீட்டாளர்களுக்கு முழுமையான பாதுகாப்புடன் கூடிய நிலையான வட்டி…

Read more

சூப்பர் திட்டம்…! “இனி சீனியர் சிட்டிசன்களுக்குமாதம் ரூ. 40,000 கிடைக்கும்”…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!

இந்தியாவில் மூத்த குடிமக்கள் நிலையான வருமான பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய அரசால் தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கணவன்-மனைவி ஒருவருக்கு ஒரு கணக்கு அல்லது கூட்டு கணக்கு தொடங்கலாம்.…

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்…. இத்தனை வருஷம் மட்டும் தான் பணம் போட முடியுமா….? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெரும்பாலான பொதுமக்கள் முதலீடு செய்வதற்கு தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளையே விரும்புகிறார்கள். ஏனெனில் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் தான் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. அதன் பிறகு பொது மக்களின் வசதிக்காக போஸ்ட் ஆபீஸில் பல்வேறு…

Read more

Other Story