செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டியில் மாற்றமா…? மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வருகிறது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதம் சிறிது உயர்ந்த நிலையில், ஏப்ரல் – ஜூன் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதத்தில் எந்த…

Read more

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சூப்பரான சேமிப்பு திட்டம்…. பெற்றோர்களே உடனே சேருங்க…!!!

பெண் குழந்தைகளுடைய எதிர்காலத்திற்கு பெற்றோர்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். அந்த வகையில் பெண் பிள்ளைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டமானது பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ என்ற…

Read more

மாதம் ரூ. 250 சேமித்தால் போதும் ரூ. 55.84 லட்சம் ரிட்டன் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!

இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்தி 56 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த…

Read more

பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான திட்டம்…. பெற்றோர்களே யோசிக்காம ஜாயின் பண்ணுங்க…!!

திருமணம் ஆகி உங்களுக்கு பெண் குழந்தை இருந்தால் இந்த திட்டமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முற்றிலும் ஆபத்து இல்லாத திட்டம். இந்த திட்டத்தின் பெயரில் பெயர் சுகன்யா  சம்ரிதி யோஜனா. அதாவது செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் உங்களுடைய பெண்…

Read more

உங்க வீட்ல பெண் குழந்தை இருக்கா?… ரூ.2000 முதலீட்டில் 11 லட்சம் லாபம் பெற சிறந்த சேமிப்பு திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வெறும் 2000 ரூபாய் முதலீடு செய்து உங்களின் செல்ல மகளுக்காக 11 லட்சம் ரூபாயை எப்படி சேமிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் செல்வமகள் சேமிப்பு…

Read more

“செல்வமகள் சேமிப்பு திட்டம்”…. உங்க செல்ல மகளின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. உடனே இதில் ஜாயின் பண்ணுங்க….!!!!

செல்வமகள் சேமிப்பு திட்டம் உங்களது செல்ல மகளை லட்சாதிபதியாக மாற்றும். இதற்காக உங்களது மகள் பிறப்பில் இருந்தே முதலீடு செய்ய துவங்கவேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது மகள்களின் பெயரில் கணக்கு துவங்கலாம். செல்வ…

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்…. இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்த தமிழகம்…!!!

இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் சிறந்ததாக விளங்கி வருகிறது. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தது 250 ரூபாய் முதல்…

Read more

பெற்றோர்களே…. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வெறும் 2000 ரூபாய் முதலீட்டில்…. உங்க மகளுக்கு 11 லட்சம் சேமிப்பது எப்படி….????

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களுக்கான கல்வி, தொழில் மற்றும் திருமண போன்ற தேவைகளுக்கு இப்போதிலிருந்து பெற்றோர்கள் சேமிப்பதற்கான ஒரு சேமிப்பு திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு…

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்… கடந்த 2 நாட்களில் மட்டும் 11 லட்சம் பேர் கணக்கு தொடக்கம்… அஞ்சல் துறை தகவல்…!!!!

கடந்த 2015 -ஆம் ஆண்டு இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் விதமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் உள்ள மற்ற சேமிப்பு திட்டங்களை…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…. தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது:- மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒன்று. இதற்கான சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.   நாடு முழுவதும் உள்ள அனைத்து…

Read more

செல்வமகள் சேமிப்பு திட்டம்…. இத்தனை வருஷம் மட்டும் தான் பணம் போட முடியுமா….? கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

பெரும்பாலான பொதுமக்கள் முதலீடு செய்வதற்கு தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளையே விரும்புகிறார்கள். ஏனெனில் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் தான் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. அதன் பிறகு பொது மக்களின் வசதிக்காக போஸ்ட் ஆபீஸில் பல்வேறு…

Read more