OMG: வாடகை வீடு பார்க்க சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய புரோக்கர்….. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

தலைநகர் டெல்லியை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர், மகாராஷ்டிராவிலுள்ள உருளி கஞ்சன் பகுதியில் மருத்துவ சிகிச்சை பெற புனே சென்று உள்ளார். இதையடுத்து புனேவில் தற்காலிகமாக வீடு எடுத்து தங்க விரும்பிய அவர், உள்ளூரைச் சேர்ந்த புரோக்கரை அணுகி வாடகைக்கு வீடு…

Read more

வாடகை வீட்டிற்கு லேட்டாக வந்த நபர்…. டக்குன்னு துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்…. பெரும் பரபரப்பு…..!!!!

ஜார்க்கண்ட் கோக்மா டோலி ஊரில் ராணுவ வீரர் ராஜேஷ் திவாரியின் வீட்டில், ஹரிலால் யாதவ் என்ற பப்லு யாதவ் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். குத்தகைதாரர் பப்லு எப்போதும் பணி காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருவது வழக்கம். இதற்கிடையில் வீட்டிற்கு தாமதமாக…

Read more

வெடிகுண்டு வீசிய பள்ளி மாணவர்கள்… கைது செய்த போலீசார்… பெரும் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் உள்ள சாந்தி நகர் பிரிவு இரண்டாவது குறுக்கு தெருவில் கடந்த 8-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி…

Read more

கர்ணபிரயாக் நகரில் ஏற்பட்ட விரிசல்… கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் முடிவு…!!!!

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரைப்பகுதியில் இருந்து 6000 அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக பல பகுதிகளில் உள்ள வீடுகள் குடியிருப்பு பகுதிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட…

Read more

என் மனைவி கோவமா இருக்கா லீவு தாங்க…. உயரதிகாரிக்கு காவலர் எழுதிய கடிதம்…. இணையத்தில் வைரல்….!!!!

உத்தரப்பிரதேசம் மவு மாவட்டத்தில் வசித்து வருபவர் காவலர் கவுரவ் சவுத்ரி. இவர் இந்தியா- நேபாளம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கவுரவ் சவுத்ரி விடுமுறை கேட்டு, தனது உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி…

Read more

“அந்த வலியை வெளிப்படுத்துகிறேன்”…. டி-ஷர்ட் அணிவது குறித்து முதல் முறையாக மனம் திறந்த ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக்கொடி அசைத்து தொடங்கி வைத்த நிலையில்,…

Read more

1.50 லட்சம் புதிய வேலைகள்…. ஐடி நிறுவனம் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் 1.25 லட்சம் முதல் 1.50 லட்சம் புதிய பணியாளர்களை பணியமர்த்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, நிறுவனத்தின் அதிகரிக்கும்…

Read more

பரபரப்பு!… சார்டர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்…..!!!!!

மாஸ்கோவிலிருந்து கோவாவிற்கு தனியார் சார்டர் விமானம் சென்று இருக்கிறது. இந்நிலையில் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு நிலையத்துக்கு மர்ம நபர்கள் தொடர்புகொண்டு விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் துரிதமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சார்டர் விமானம்…

Read more

BREAKING: சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

பட்டய கணக்காளர் (CA) தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நவம்பர் 2022 ஆம் ஆண்டுக்கான CA இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகளை சற்று முன் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை தேர்வர்கள்…

Read more

இந்தியாவின் 8-வது வந்தே பாரத் ரயில் சேவை…. எப்போது தொடக்கம் தெரியுமா…? வெளியான அறிவிப்பு….!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சேவையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎஃப்எல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை…

Read more

7 மாத கர்ப்பிணிக்கு தீவைத்து எரித்த மாமியார்…. உண்மை என்ன?…. தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட கொடூரம்….!!!!

டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற டிசம்பர் 6ம் தேதி 7 மாத கர்ப்பிணி பெண் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மாமியார் சித்திரவதை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்போது அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.…

Read more

OMG..!! இப்படி கூட உடற்பயிற்சி செய்யலாமா…? சேலையில் ஜிம்மில் கெத்து காட்டும் பெண்…. வைரல் வீடியோ….!!!

டெல்லியை சேர்ந்த ரீனா சிங் என்ற பெண் சேலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ள நிலையில், உடற்பயிற்சி செய்வதற்கு உடை அவசியமில்லை என்பதை நிரூபித்து…

Read more

புதிய ரூபாய் நோட்டில் எழுதினால் செல்லுமா…? செல்லாதா…? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

புதிய ரூபாய் நோட்டில் எதாவது எழுதினால், அந்த பணம் செல்லாது என RBI அறிவித்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது. இதையடுத்து இது குறித்து பத்திரிகை தகவல் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இது உண்மை கிடையாது. RBI…

Read more

போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சேர போறீங்களா?…. அப்போ இதை பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

பொதுமக்கள் பல பேர் அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பப்படுகின்றனர். ஏனென்றால் இவற்றில் வட்டி உடன் கூடிய நல்ல வருமானம் கிடைக்கும். 15 வருட பொது வருங்கால வைப்புநிதி கணக்கு இத்திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சமாக ரூபாய்.500…

Read more

OMG: 5 வயது சிறுமி பலாத்காரம்: 15 வயது சிறுவன் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

இதை ஒளிபரப்பினால் சேனல் சேவை நிறுத்தப்படும்….. டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

டிவி சேனல்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சமீப காலமாக டிவி சேனல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களில் தனி உரிமை மீறல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. தீங்கிழைக்கும் விதமாக, அவதூறுகளை பரப்பு மிதமாக…

Read more

இனி BS-3 பெட்ரோல், BS-4 டீசல் வாகனங்களுக்கு தடை…. மாநில அரசின் திடீர் அறிவிப்பு….!!!

காற்று மாசுபாடு அதிகரிப்பதால், டெல்லியில் BS-3 பெட்ரோல், BS-4 டீசல் வாகனங்களுக்கு நேற்று (ஜன.,9) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது காற்றின் மாசு அளவு 434ஐ தாண்டியுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தற்காலிகமானதுதான்…

Read more

இனி டிவியில் இதை ஒளிபரப்பு செய்யக்கூடாது….. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசு புதிய உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகள் வெளியிடுவதற்கான சட்டத்தின்படி நிழல் குறியீட்டை பின்பற்ற வேண்டும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தொலைக்காட்சிகளில் தனிநபர்களின் இறந்த…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு….! இதை யாரும் செய்யாவிட்டால் உடனே புகார் அளிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேர ரயில் பயண விதிகளில் சில …

Read more

சபரிமலையில் இனி இதற்கெல்லாம் தடை…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சினிமா போஸ்டர்களை எடுத்து வருவதற்கு…

Read more

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை…. விவரங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள் …. வெளியான அறிவிப்பு….!!!!

நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலமாக பதிவேற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் ஜனவரி 10ஆம் தேதி முடிவடைகிறது. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும் என…

Read more

“இளம்பெண் மரண வழக்கு”…. குற்றவாளிகள் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழி உடன் சென்ற அஞ்சலி சிங் (20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை முடித்து கொடுத்து விட்டு பிறகு வீட்டுக்கு…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரைவு தரிசனத்தை ஆன்லைன் முறையில் முன்னதாகவே பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் விரைவு தரிசனத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.…

Read more

அதிர்ச்சி!… 120 பெண்கள் வாழ்க்கையை சீரழித்த ஜிலேபி பாபா…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

120 பெண்களை பாலியல் வன் புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்த ஜிலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என நீதிமன்றமானது அறிவித்துள்ளது. அரியானா தோஹானா மாவட்டத்திலுள்ள பாபா பாலகினாத் கோவில் குருக்களாக இருந்து வந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா.…

Read more

வருமான வரியை குறைக்க என்ன பண்ணலாம்?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

வரும் நிதி ஆண்டில் உங்களின் வருமான வரியில் சுமார் ரூபாய்.1.5 லட்சம் வரை விலக்கு பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரிவு 80, (80CC & 80CCD) ஆகியவற்றின் படி பின்வரும் வழிமுறைகளின் கீழ் ரூபாய்.1.5 லட்சம் வரை…

Read more

பரிட்சையில் பாஸ்…. மாணவர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்….!!!!

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஷஹீத் குர்தாஸ் பள்ளியின் முதல்வர் ராகேஷ் சர்மா மாணவர்களுக்கு பம்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது தேர்வில் தேர்ச்சி பெற்றால் சொந்த செலவில் விரும்பிய இடத்திற்கு விமானத்தில் ஏற்றி செல்வேன் என்று அவர் கூறியுள்ளார்.…

Read more

இனி KYC விவரங்களை புதுப்பிக்க…. வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை…. RBI வெளியிட்ட அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளுமே கன்னிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் மோசடிகள் ஏற்படுவது அதிகரிப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை இழக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்கள் அனைத்தையும் வங்கிகள் சரியாக…

Read more

#BREAKING : மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவு ரத்து – உச்சநீதிமன்றம்.!!

மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.. கடந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னுர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்திருந்தார். இந்த ஹெலிகாப்டர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காஷ்மீராக…

Read more

“அரசு நிறுவனங்களுக்கு எதிரான நாச வேலைகள் கவலை அளிக்கிறது”… பிரதமர் மோடி கண்டனம்…!!!!

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் தோல்வியடைந்தனர். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர்கள்  உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்டிடம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள…

Read more

அடக்கடவுளே… ரயிலில் இளம் பெண்ணின் திடீர் முனகல் சத்தம்… சரியான நேரத்தில் உதவிய டிக்கெட் பரிசோதகர்கள்…!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் புறநகர் ரயிலில் தினசரி வேலை மற்றும் படிப்பிற்காக ஏராளமான பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் மத்திய ரயில்வேக்குட்பட்ட உள்ளூர் ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனைகள் இரண்டு பேர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கஜிராத் பகுதியை சேர்ந்த…

Read more

என்னாது!…. இப்படி செய்தால் பலாத்காரம் கிடையாதா?…. கோர்ட் விதித்த தீர்ப்பு…..!!!!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஒருவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது பலாத்காரம் ஆகாது என ஒரிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு…

Read more

“அடர் பனிமூட்டம்”…. டெல்லி, உபி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…!!!

இந்தியாவில் புத்தாண்டுக்கு பிறகு வட மாநிலங்களில் கடுமையான குளிர் மற்றும் அடர் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, சாலைப் போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்றவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு இந்தியா மற்றும் அதனை ஒட்டியுள்ள…

Read more

பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் நேர வகுப்புகள்…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு 202-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகளை நடத்த மாநில அரசுகளும் மத்திய கல்வி…

Read more

அடப்பாவி!… கணவன்-மனைவி சண்டை…. கோபத்தில் இப்படியா பண்ணுவாங்க?…. பரபரப்பு சம்பவம்….!!!!!

வடக்கு டெல்லி, ஜஹாங்கிர்பூர் பகுதியில் வசித்து வரும் சேத்ராமுக்கு, மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் திருப்புளியால் மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தி கொடுமைப்படுத்திய சேத்ராம், அந்தரங்க…

Read more

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த நடிகர் பவன் கல்யாண்…. ஆந்திர அரசியலில் கூட்டணி மாற்றம் நிகழுமா?…. எதிர்பார்ப்பு….!!!!

ஆந்திர மாநிலம் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. ஜனசேனா கட்சியின்…

Read more

“புலிகள் மாநிலம் அந்தஸ்தை இழக்கும் ம.பி”… வெளியான தகவல்…!!!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் 2018 -ஆம் ஆண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டது. 2006 -ஆம் ஆண்டிலிருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்…

Read more

“33,000-க்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 1,550 கோடி கடன் உதவி”….. வழங்கினார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….!!!!

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரே நாளில் ரூ. 1550 கோடிக்கும் அதிகமான கடனுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்…

Read more

சத்தீஸ்கரில் 12 ஜோடிகளுக்கு திருமணம்… சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அதிரடி…!!!!

சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தில் வீரர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல், அரசியல்வாதிகள் கடத்தல், வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் போன்றவை நடைபெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் இருந்தனர். அதேபோல்…

Read more

அடுத்த மாதம் தொடக்கம்… வங்கதேசத்திற்கு குழாய் வழி எரிபொருள் எடுத்துச் செல்ல திட்டம்…!!!!

இந்தியா மற்றும் வங்காள தேசத்திற்கு இடையே நல்லதொரு நட்புறவு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியிலுள்ள அசாம் நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சந்தையிடல் முனையத்திலிருந்து வங்காள தேசத்தின் பர்பதிபூரில் உள்ள வங்காளதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு குழாய் வழியாக…

Read more

இது ஆச்சரியம் அளிக்கும் தினத்தில் ஒன்று… பாதயாத்திரை பெண்கள் மட்டும் இன்று பங்கேற்பு… காங்கிரஸ் அறிவிப்பு…!!!!

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இன்று பெண்கள் மற்றும் பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை  காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி யான ராகுல் காந்தி…

Read more

நீங்க வச்சிருக்க 500 ரூபாய் நோட்டு உண்மையானது தானா…. கண்டறிவது எப்படி?… இதோ டிப்ஸ்…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கியானது போலி நோட்டுகளை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய சரிபார்ப்பு பட்டியலை வெளியிட்டு உள்ளது. உங்களின் 500ரூபாய் நோட்டு உண்மையானது தானா என்பதனை கண்டறிவது பற்றி இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # 500 என்ற மதிப்பை கொண்ட ஒரு தெளிவான பதிவு(see-through…

Read more

அடடே சூப்பர்!.. இனி செல்லப்பிராணிகளையும் கூடவே கூட்டிட்டு போகலாம்….. ரயில் பயணிகளுக்கு அசத்தல் அப்டேட்…..!!!!

ரயில்களில் சிறப்பு நாய் பெட்டிகளானது தயாரிக்கப்படுகிறது. செல்லப்பிராணிகள் உடன் பயணம் செய்ய ரயில்வே சார்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. வட கிழக்கு ரயில்வே அதிகாரிகள், வளர்ப்பு நாய்களுக்காக தனிப்பகுதியின் உத்தேச வடிவமைப்புக்கு ஒப்புதல் அளித்து உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள்…

Read more

வட்டி விகிதம் அதிரடி உயர்வு…. ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ICICI, தன் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி ICICI வங்கி தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இப்போது பிக்ஸ்ட் டெபாசிட் விகிதங்களின் வட்டிவிகிதங்களை அதிகரிக்க முடிவுசெய்தது. அத்துடன் மொத்த FD-களில் இந்த…

Read more

மக்களே!… உங்ககிட்ட இருக்கிற ரூபாய் நோட்டுகளில் பேனாவால் எழுதினால் செல்லுமா?… செல்லாதா?… இதோ அதற்கான பதில்….!!!!

ரூபாய் நோட்டுகளில் பேனா மூலம் எழுதி இருந்தால் அவை செல்லாது என ஒரு பேச்சு எழுகிறது. இதன் காரணமாக எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை சிலர் கடைகளில் வாங்க மறுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் PIB இச்செய்தி குறித்த அதன் உண்மை…

Read more

உங்களுக்கு ஓய்வூதியம் லேட்டா வருதா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…!!!!!

EPFO உறுப்பினர்கள் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும் தேதியில் மட்டுமே ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (பிபிஓ) பெறமுடியும். இதன் கீழ் EPFO​-ன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் மாதாந்திர வெபினாரை பிரயாஸ் ஒரு பிபிஓவை ஓய்வு பெறும் நாளில் வெளியிடுவதற்கான முயற்சியை ஏற்பாடு…

Read more

குளிரின் தாக்கம்…. ஜார்கண்டில் 14ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர் அலை மற்றும் மோசமான…

Read more

தரிசன கட்டணம், பிரசாதம் விலை உயர்வு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!!

திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் லட்டு மற்றும் வடை உள்ளிட்ட பிரசாதங்களின் விலை மற்றும் தரிசன டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் பக்தர்கள்…

Read more

குளிர் அலை…. 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்…. இந்திய வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரவில் கடும் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி…

Read more

இன்று காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் வெளியிடு…. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

உங்க குழந்தைகளுக்கு பான் கார்டு எடுக்கணுமா…? ரொம்ப ஈசி தான்…. எப்படின்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும் நிலையில் வருமானவரித்துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டு வங்கியில் கடன் பெறுவதற்கும், முக்கியமான நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்த பான் கார்டு 18 வயதுக்கு…

Read more

Other Story