குளிர் அலை…. 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்…. இந்திய வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரவில் கடும் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி…

Read more

Other Story