​1 இல்ல 2 இல்ல.. 3 ஆயுள் தண்டனை…. 18 வயது சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரன்…. 4 வருஷம் கழிச்சு கிடைத்த நீதி….!!

சென்னையை அடுத்த பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த அந்தப் பயங்கர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. 18 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கைதான நஜுப்தின் (36) என்பவன் மீதான…

Read more

“பிஞ்சு குழந்தைன்னு கூட பார்க்காம”… 4 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்.. துப்பாக்கியால் சுட்டு பிடித்த பெண் போலீஸ்…

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் கடந்த திங்கட்கிழமை ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. அதாவது 4 வயது சிறுமியை கிஷோர் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலியல் குற்றவாளியான கிஷோர்…

Read more

நடு ரோட்டில் பாலியல் குற்றவாளியை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்…. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு விளக்கம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இதனை கண்டித்து மும்பை முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அதாவது பத்லாபூர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிகள் 2 பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட…

Read more

அதிர்ச்சி!… 120 பெண்கள் வாழ்க்கையை சீரழித்த ஜிலேபி பாபா…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

120 பெண்களை பாலியல் வன் புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்த ஜிலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என நீதிமன்றமானது அறிவித்துள்ளது. அரியானா தோஹானா மாவட்டத்திலுள்ள பாபா பாலகினாத் கோவில் குருக்களாக இருந்து வந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா.…

Read more

Other Story