7 மாத கர்ப்பிணிக்கு தீவைத்து எரித்த மாமியார்…. உண்மை என்ன?…. தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட கொடூரம்….!!!!

டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற டிசம்பர் 6ம் தேதி 7 மாத கர்ப்பிணி பெண் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மாமியார் சித்திரவதை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்போது அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.…

Read more

Other Story