பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஷஹீத் குர்தாஸ் பள்ளியின் முதல்வர் ராகேஷ் சர்மா மாணவர்களுக்கு பம்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது தேர்வில் தேர்ச்சி பெற்றால் சொந்த செலவில் விரும்பிய இடத்திற்கு விமானத்தில் ஏற்றி செல்வேன் என்று அவர் கூறியுள்ளார். அதன் மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த இருவர் தகுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதனால் முதல்வர் கூறியபடி 12ஆம் வகுப்பு மாணவர்களை அமிர்த தரசிலிருந்து கோவாவுக்கு விமான மூலம் அனுப்பி உள்ளார். இதனால் மாணவர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.