பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஷஹீத் குர்தாஸ் பள்ளியின் முதல்வர் ராகேஷ் சர்மா மாணவர்களுக்கு பம்பர் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது தேர்வில் தேர்ச்சி பெற்றால் சொந்த செலவில் விரும்பிய இடத்திற்கு விமானத்தில் ஏற்றி செல்வேன் என்று அவர் கூறியுள்ளார். அதன் மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த இருவர் தகுதி பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதனால் முதல்வர் கூறியபடி 12ஆம் வகுப்பு மாணவர்களை அமிர்த தரசிலிருந்து கோவாவுக்கு விமான மூலம் அனுப்பி உள்ளார். இதனால் மாணவர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
பரிட்சையில் பாஸ்…. மாணவர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்….!!!!
Related Posts
AI மூலம் எனது வீடியோ…. அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்…. பிரதமர் மோடி..!!
சமூக ஊடகங்களை நான் பயன்படுத்தி வருகிறேன். அதை நேர்மறையாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நான் பேசுவது போல் எனது குரலில் AI தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோக்களை உருவாக்குகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எங்கு பார்த்தாலும், அவர்களுக்கு தக்க…
Read moreஉஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read more