படுக்கையில் ரத்த வெள்ளத்தில் தாய்….! “குளியலறையில் மகனை துடிதுடிக்க….” கார் டிரைவர் செய்த பயங்கரம்…. பகீர் பின்னணி….!!

டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம், நகரமே கலங்கும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 42 வயது ருச்சிகா சேவானியும், அவரது 14 வயது மகன் கிரிஷும் தங்களது வீட்டிலேயே கொடூரமாக கொல்லப்பட்டனர். குற்றம்…

Read more

“25 வயது கணவன் வேணாம்”… 55 வயசு கள்ளக்காதலன் மாமா தான் வேணும்… திருமணமான 45 நாட்களில் கணவனை தீர்த்து கட்டிய 20 வயது மனைவி… பீகாரில்

திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், 25 வயது பிரியான்ஷு என்பவரை அவரது புதுமண மனைவி குஞ்சா தேவி சதி செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தன் சொந்த மாமா…

Read more

“50 வருஷத்துக்கு முன் காதல் திருமணம்”… வேறு ஜாதி நபரை மணந்ததால் ஆயுசு முழுவதும் புறக்கணிப்பு… இறப்பில் கூட நிம்மதி இல்லை… 80 வயது மூதாட்டியின் வேதனை வாழ்க்கை..!!!!

ஒடிசா மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் உள்ள ஜரைகேலா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பசந்தி மஹாகுட் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இவர், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சாதியைவிட்டு வேறு சாதியைச் சேர்ந்த லோக்நாத் மஹாகுட் என்பவரை காதலித்து…

Read more

“ரொம்ப தைரியம் தான் வக்கீல் சார்”…! நீதிபதிகள் முன்னிலையில் பீர் குடித்த மூத்த வழக்கறிஞர்… ஆன்லைன் விசாரணையின் போது சர்ச்சை… அதிர்ச்சி வீடியோ…!!!!

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் ஒரு ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது ஒருவர் கழிவறையில் இருந்து விசாரணைக்கு ஆஜரான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் குஜராத் மாநிலத்தில் உயர்நீதிமன்றம் ஆன்லைன்…

Read more

மேடம் பார்சல் வந்திருக்கு..! “பேனாவை மறந்துட்டேன்.. டக்கென ஸ்பிரே அடித்து பெண்ணை சீரழித்து வீடியோ எடுத்த கொடூரன்… பட்டபபகலில் பயங்கரம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 25 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மர்மநபர் தொடர்பான சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரி பாய் போல நடித்து பாதுகாப்பு நிறைந்த சங்கத்தில் நுழைந்த குற்றவாளி, அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து,…

Read more

“குடும்பத்தினருக்கு ஆபாச மெசேஜ்”… கல்லூரி வளாகத்தில் வைத்தே ஜூனியர் மாணவன் மீது கொடூர தாக்குதல்… சீனியர் மாணவர்கள் அட்டூழியம்… வைரலாகும் வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கள்கிழமை மூன்றாம் ஆண்டு படித்து வரும்…

Read more

“போட்டோவுக்கு லைக் போட்டு மன்மத லீலைகளில் ஈடுபட்ட வாலிபர்”… 30 பெண்களுடன் உல்லாசம்… 15 வயது சிறுமியின் ஆபாச போட்டோவை தாயின் ஆபீசுக்கு அனுப்பி…பரபரப்பு பின்னணி…!!!!!

புதுச்சேரியில் பெண் ஒருவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது 15 வயது மகளின் ஆபாச புகைப்படம் அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் செல்போனுக்கு திடீரென அனுப்பப்பட்டதால் அந்த பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில்…

Read more

“டார்ச்சர் தாங்க முடியல”… என் சாவுக்கு என் மனைவி தான் காரணம்… சுவரில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட கணவன்… மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மல்லேஷ் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் மல்லேஷ் ஒரு தனியாக பாதுகாப்பு நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு…

Read more

“உன்கிட்ட பேச எனக்கு பிடிக்கல”.. என்ன சொன்னாலும் பழக மாட்டேன்… விடாப்பிடியாய் மறுத்த பெண் தோழி… தந்தையின் கண்முன்னே கழுத்தறுத்து கொன்ற நண்பன்…!!!

மேகலயா மாநிலத்தில் பிர்னைலின் கார்சின்டிவ் என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாலிபருடன் பழகி வந்த நிலையில் நாளடைவில் அந்த வாலிபரின் பழக்கவழக்கங்கள் பிடிக்காததால் அவருடன் பேசுவதை தவிர்த்ததோடு பழகுவதையும் நிறுத்தினார். அந்த வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணிடம்…

Read more

“பள்ளி கழிவறையில் கை, கால்களை கட்டி போட்டு”… 7-ம் வகுப்பு மாணவியை சீரழித்த காமக்கொடூரன்… உச்சகட்ட கொடூரம்…!!!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் ஒரு 11 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை உறவுக்கார வாலிபரான 22 வயது நபர் ஒருவர் பள்ளியின் கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை…

Read more

“கொழுந்தனுடன் உல்லாசம்”… குழந்தையை பெற்றெடுத்த அண்ணி… மாமியாரைக் கொன்று தங்கச்சியுடன் சொந்த வீட்டிலேயே கைவரிசை‌.. பரபரப்பு பின்னணி…!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குமாரியா கிராமத்தில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 54 வயதான சுஷிலா தேவி என்கிற வயதான பெண் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்த…

Read more

பட்டப்பகலில் நகை கடைக்குள் ஹெல்மெட் அணிந்து புகுந்த திருடர்கள்… துப்பாக்கி முனையில் மிரட்டி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஹரிசந்தன்பூர் பஜாரில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று காலையில் 4 திருடர்கள் ஹெல்மெட் அணிந்து நகைக்கடக்குள் புகுந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து நகை கடைக்குள் புகுந்த 4…

Read more

“கஷ்டம் நீங்கி கடன் தீரனும்னா உங்க மகளை என் கூட அனுப்புங்க”… சிறுமியை 3 நாட்களாக பலாத்காரம் செய்த மந்திரவாதி… மூடநம்பிக்கையால் அரங்கேறிய கொடூரம்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் பிரகலாத் மேகர் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தாந்திரீகர் என்று கூறிக்கொண்டு அந்தப் பகுதியில் வலம் வந்த நிலையில் தற்போது போலி சாமியார் என்பது தெரியவந்த நிலையில் இவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

Read more

5 ஆண்டுகளுக்கும் நானே முதல் மந்திரி… பல சர்ச்சைக்கு மத்தியில் சித்தராமையா பரபரப்பு பேட்டி…!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமையா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…

Read more

“நம்ம 2 பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்”… வாலிபரை பாலின மாற்றம் செய்ய வற்புறுத்திய இளைஞர்… பிறகு உல்லாசமாக இருந்து… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப்பிரதேசம் போபாலில் அதிர்ச்சியூட்டும் பாலின மாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதுடைய ஒருவரின் புகாரின் பேரில், அவரது முன்னாள் காதலருக்கு எதிராக காந்திநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…

Read more

“கடைசி நேரத்தில் வேலை கொடுத்த மேலாளர்….” பழிவாங்க ஊழியர் செய்த காரியம்….!! கடைசியில் அவரிடமே சென்று புலம்பி…. சுவாரஸ்ய சம்பவம்….!!

கார்ப்பரேட் உலகத்தில் மேலாளர் சிக்கல்கள் என்பது பெரும்பாலான ஊழியர்களுக்கு காணப்படும் இயல்பான பிரச்சனை. இந்நிலையில், ஒரு ரெடிட் பயனர் தனது முதலாளியின் மீது கோபத்தை வெளிப்படுத்துவதற்காக வித்தியாசமான  யுக்தியை கையாண்டுள்ளார். தனது சிந்தனையால் அவர் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் சிரிப்பையும்…

Read more

ரயில் பாதையில் அமர்ந்து PUBG விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்… வேகமாக வந்த ரயில்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… கையே போயிடுச்சு..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கம்பூர் காவல் நிலையப் பகுதியில், மொபைல் கேமிங் அடிமையால் ஒரு இளைஞன் தனது வாழ்க்கையே பாதிக்கப்பட்டு, வாழ்நாள் ஊனமுற்றது போன்ற வருத்தமளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. ரயில் பாதையின் ஓரத்தில் அமர்ந்து PUBG விளையாட்டில் மூழ்கியிருந்த…

Read more

“சீனாவில் படிக்கும்போது பாகிஸ்தான் நபருடன் திருமணம்”… குழந்தைக்கு தாயான பிறகு இந்திய தொழில் அதிபருடன் 2-ம் கல்யாணம்… மனைவி பாக். உளவாளி என கணவன் பரபரப்பு புகார்…!!!

டெல்லி அருகேயுள்ள நொய்டா பகுதியில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியை பாகிஸ்தான் உளவாளி என சந்தேகித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மனைவி, சீனாவில் எம்பிபிஎஸ் படிக்கும் காலத்தில் பாகிஸ்தான் இளைஞரை திருமணம்…

Read more

  • July 3, 2025
தொடரும் சோதனைகள்… மைக்ரோசாஃப்ட் திடீர் முடிவில் 9,000 பேர் பணிநீக்கம்!… ஐ.டி துறையில் அதிர்ச்சி அலை..!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், மீண்டும் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடந்த மே மாதத்தில் 6,000 பேர் வரை பணிநீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இப்போது அடுத்த இரண்டு மாதங்களில் 9,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்க…

Read more

“செங்கல் சூளையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட வாலிபர் பிணம்”… கள்ளக்காதல் மோகத்தால் மனைவியே துடிக்க துடிக்க கொன்று வீசிய கொடூரம்… உ.பியில் பகீர்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்திய கொலைவழக்கு ஒன்று நேற்று முன்தினம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  அதாவது மதுரா கோசிகலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐன்ச் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் என்ற 28 வயது இளைஞர், கடந்த வாரம்…

Read more

உலகளாவிய எச்சரிக்கை..!! மூளை முதல் கருமுட்டை வரை நம்மை நோக்கி நுழையும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் – புதிய ஆய்வு அதிர்ச்சி!

‘பிளாஸ்டிக் அல்லாத ஜூலை’ என்ற விழிப்புணர்வு மாதம் தொடங்கியிருக்கும் இந்த தருணத்தில், மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கடுமையாக ஊடுருவியுள்ளதைக் கூறும் புதிய ஆய்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை, மனித ரத்தம் மற்றும் நுரையீரலில் மட்டும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாகக் கூறப்பட்ட…

Read more

“இது என் மருமகன் தான்”… உயிரிழந்ததாக நினைத்து வாலிபரை அடக்கம் செய்த குடும்பம்… சிறிது நாட்களில் வீடியோ கால் செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரியாவின் சதார் கோட்வாலி பகுதியில், இளைஞர் ஒருவர் இறந்தவரென கருதி அடக்கம் செய்யப்பட்டதற்குப் பிறகு, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அடையாளம் தவறாகக் கண்டறிந்ததால், தற்போது அடக்கம் செய்யப்பட்ட நபர் யார்? என்பது…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் வழக்கு… என் சகோதரியை ஒரு முறை பார்த்து ஏன் ராஜாவை கொன்றாய்? என கேட்கணும்… சோனமின் சகோதரர் பரபரப்பு பேட்டி..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புகழ்பெற்ற போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி உட்பட ஐந்து பேர் தற்போது ஷில்லாங்…

Read more

ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறித்த…

Read more

வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கார்… வெறும் 60 நொடிகளில் ஹேக் செய்து திருடி சென்ற திருடர்கள்… வைரலாகும் வீடியோ..!!

தேசியத் தலைநகரான டெல்லியில், சஃப்தர்ஜங் எங்க்ளேவ் பகுதியில் நின்றிருந்த ஹூண்டாய் கார் ஒன்று கண்ணு சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான இந்த திருட்டு செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 21ஆம்…

Read more

சிறுவர்களிடமும் முத்திப்போன ரீல்ஸ் மோகம்…! “நடு ரோட்டில் கார் ஓட்டி சென்ற பள்ளி குழந்தைகள்”… அதுவும் வீடியோ எடுத்த படியே… நெட்டிசன்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய வீடியோ..!!!

ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளி யூனிஃபார்ம் அணிந்த இரண்டு சிறுவர்கள் பொதுவழியில் காரை ஓட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒரே நேரத்தில் இருவரும் பாடலுக்கு இசைபட “வைப்” செய்ய, வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளனர்.…

Read more

“பெண்ணின் கழிவறையில் ரகசிய கேமரா”… வீடியோ எடுத்த இன்ஃபோசிஸ் ஊழியர்.. அலுவலகத்தில் வைத்தே நடந்த கொடூரம்.. பெரும் அதிர்ச்சி…!!!

பெங்களூருவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிறுவனத்தில் மூத்த இணைப்பாளராக (Senior Associate) பணியாற்றும் அகேஷ் ஸ்வாப்னில் மாலி (Agesh Swapnil Mali) என்பவர், அலுவலகத்திலேயே ஒரு பெண் ஊழியரின் கழிப்பறை நடவடிக்கையை ரகசியமாக வீடியோ…

Read more

யூடியூப் பார்த்து ஏடிஎம்மில் பணத்தை திருடிய 2 வாலிபர்கள்….. சிசிடிவி மூலம் தெரிய வந்த உண்மை….வீடியோ வெளியாகி பரபரப்பு ….!!

கோட்டா, ஜஹவர் நகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 2 வாலிபர்கள் தந்திரமாக பணம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் ஏடிஎம்மில் பணம் திருடுவதற்காகவே கோட்டாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் கடந்த…

Read more

என்னை கடுமையாக தாக்கி தர தரவென இழுத்து… கடத்த கூட முயற்சி செய்தார்கள்… உயர் அதிகாரியின் பரபரப்பு வாக்குமூலம்..!!!

ஒடிசாவில் புவனேஸ்வரர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளராக ரத்னாகர் சாஹூ இருக்கிறார். இவர் வேலையில் இருந்த போது சிலர் மர்ம நபர்கள் அவரை அடித்து தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த…

Read more

அட கொடுமையே… அழகு மற்றும் படிப்பால் வந்த வினை… பொறாமையால் தோழியின் மீது ஆசிட்டை ஊற்றிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயது பொறியியல் படித்து வந்த இஷிதா சாஹு, தனது நண்பரும் அண்டை வீட்டார் மகளுமான 23 வயது BBA மாணவி ஷ்ரத்தா தாஸ் மீது ஆசிட்…

Read more

“facebook மூலம் 5 வருஷ காதல்”… வயிற்றில் துணியை கட்டி கர்ப்பத்தை மறைத்த காதலி… 2 குழந்தைகளை கொன்று புதைத்த கொடூரம்… வேறொரு ஆணுடன் பழகியதால் உண்மையை போட்டுடைத்த காதலன்..!!

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு அருகே நடந்த சம்பவம், கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 22 வயது அனீஷா என்பவர், ஒரு லேப் டெக்னீசியன். அவருக்கும், 25 வயது பபின் என்ற இளைஞருக்கும், முகநூல் வழியாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் காதல்…

Read more

“16 வயது மாணவனுடன் இன்உடலுறவு”… கட்டாயமாக மாத்திரைகளை கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த 40 வயது டீச்சர்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

மும்பையின் பிரபல தனியார் பள்ளியில் ஆங்கிலம் கற்பித்து வந்த 40 வயது திருமணமான ஆசிரியை ஒருவர், தனது 11ம் வகுப்பு மாணவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவனுக்கு நடனம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் (2023 டிசம்பர்) ஆசிரியை நெருக்கமாக…

Read more

“பார்வையற்ற 16 வயது சிறுமி”… 3 வருஷமா பெற்ற தந்தையும், 2 அண்ணன்களும் மாறி மாறி… கருக்கலைப்பு செய்த கொடூர தாய்… குடும்பமே சேர்ந்து சொந்த பிள்ளையை சீரழித்த கொடூரம்..!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே பரியாட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனதை பதறவைக்கும் மோசமான பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பார்வையற்ற 16 வயது சிறுமி, தனது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களால் கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

வீட்டுக்கு ஏன் லேட்டா வந்தா.? “பதில் சொல்லு”… கணவனிடம் மல்லுக்கட்டிய மனைவி… ஆத்திரத்தில் வெறிகொண்டு மூக்கை கடித்து… ரத்தம் வடிய போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பஜாரியா பகுதியில், ஒரு மனைவி தனது கணவரின் மீது தவறான சந்தேகத்தில், கோபமுடன் அவரது மூக்கை பற்களால் கடித்து பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு, தாமதமாக வீடு திரும்பிய…

Read more

“பேய் பிடிச்சிருக்கு”… 7 மாத கர்ப்பிணியை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற மாமனார்… பூஜை செய்வதாக கூறி பலமுறை பலாத்காரம்.. மூடநம்பிக்கையால் அரங்கேறிய கொடூரம்..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், பேயோட்டுதல் என்ற பெயரில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணை தாந்திரி ஒருவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் வெளியாகியுள்ளது. மதேரா கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது…

Read more

OMG..! 36,000 அடி உயரத்தில் இருந்து திடீரென கீழே சட்டென சரிந்த விமானம்… “ஆக்சிஜன் மாஸ்க் போட்டு கொண்டு உயிர் பயத்தில் குட்பை கடிதங்கள் எழுதிய பயணிகள்”…. பதற வைக்கும் வீடியோ…!!

ஜப்பான் எயர்லைன்ஸின் போயிங் ட்ரீம்லைனர் 737 விமானம் திடீரென 26,000 அடி உயரத்திலிருந்த போது கோளாறு ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 30 அன்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் காற்றழுத்தக்…

Read more

அவர்கள் படிப்படியாக நிறைவேற்றுவது வாக்குறுதிகளை அல்ல… ரெஸ்டோ பார்களை தான்… மக்களை மது மயக்கத்திலேயே வைத்துள்ளனர்… முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு…!!!

காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகிளா காங்கிரஸ் தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். அதோடு மாநில தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம் எல் ஏ, முன்னாள்…

Read more

“பட்டப்பகலில் பயங்கரம்”… காரில் இருந்து ஆவேசமாக இறங்கிய வாலிபர்.. பஸ் ஸ்டாண்டில் வைத்து பள்ளி ஆசிரியை வாளால் வெட்டி கொன்ற கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!!!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டம் கலிஞ்சாரா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் நடந்த கொடூர சம்பவம், அந்தப் பகுதியை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவரை, அவரது முன்னாள் காதலர் பேருந்து நிலையத்தில் வைத்து வாளால் வெட்டிக்…

Read more

பாங்காக்கில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்குகள்… விமான நிலையத்தில் சிக்கிய கணவன் மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்திக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கேரளா விமான…

Read more

“ஓடும் ரயிலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி”… நடந்தது என்ன..? பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

இந்தூர்-ஜபல்பூர் இடையே செல்லும் ரயிலில் பயணித்த 14 வயது சிறுமி ஒருவர் கழுத்து, கைகள் உள்ளிட்ட பல உறுப்புகளில் கூரிய ஆயுதத்தால் காயமடைந்த நிலையில் மயக்கத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுப் பயணிகள் பிரிவில் அசைவில்லாமல் கிடந்த சிறுமியை பார்த்த…

Read more

“ஒரே வீட்டில் 6 மணி நேரமாக தனிமையில்”… திடீரென காதலனின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிய காதலி… 5 மணி நேரமா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகரில்  நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலீலாபாத் கோட்வாலி பகுதியில் உள்ள முஷாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனின் அந்தரங்க உறுப்புகளை பிளேடு மூலம் தாக்கியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது…

Read more

8 நாட்கள்… 5 நாடுகள்… வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி…!!!

பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் நீண்ட கால பயணம் இது. அதன்படி அவர் 2 கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு…

Read more

பொய் வழக்கில் சிக்க வைக்க போலீசாரின் கூட்டு சதி… காட்டிக்கொடுத்த சிசிடிவி… ஒரு அப்பாவியின் வாழ்க்கையையே அழிக்க பார்த்தீங்களே… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் காவல்துறையினரின் செயல்பாடுகள் தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு சாதாரண நபரை மதுபானம் வைத்ததாக பொய் வழக்கில் சிக்க வைக்க, போலீசார் திட்டமிட்டு நடத்திய சூழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி…

Read more

“ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் அடுத்தடுத்து மரணம்”.. இதற்கு கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா… முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவு..!!

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20-க்கு மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இது பற்றி சித்தராமையா தன்னுடைய x…

Read more

“நாட்டில் அதிகரிக்கும் இளம் வயதினரின் மாரடைப்பு மரணம்”… கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா…? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்..!!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு உச்சம் தொட்டது. இதனால் ஊரடங்கு ஏற்பட்டு உலகமே முடங்கிய நிலையில் பின்னர் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மீண்டும் இயல்புநிலை திரும்பியது. இந்நிலையில் சமீபகாலமாக நாட்டில்…

Read more

“5 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”…. எப்படி பிரிந்து வாழ முடியும்… பெற்றோர் எதிர்த்ததால் ஆட்டோவில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராகவேந்திரா யாதவ் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரச்சிதா (26) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த…

Read more

இனி புதிய பான் கார்டு விண்ணப்பிக்க இது கட்டாயம்… அமலுக்கு வந்தது புதிய விதி… மத்திய அரசு அதிரடி..!!

பான் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்த பான் கார்டு வங்கியில் கடன் வாங்குதல், வங்கியில் கணக்கு தொடங்குதல், இடம் வாங்குதல் போன்ற அனைத்திற்கும் பயன்படுகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பான்…

Read more

என்ன மட்டும் கவனிச்சா போதாது..! “மாமனாருக்கும் மசாஜ் செய்யணும்”… அரசியல் பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… பகீர் தகவல்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யுனிஸ் பாஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணமான சில மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை வரதட்சணை கேட்டு அவரும்…

Read more

அடப்பாவிகளா..! “இதை கூட விட்டு வைக்க மாட்டீங்களா”… இந்திய விமானப்படை ஓடுதளத்தை விற்பனை செய்த தாய்-மகன்… பல வருடத்திற்கு பின் வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில், இந்திய விமானப்படை முக்கியத்துவத்துடன் பயன்படுத்திய விமான ஓடுதளம் மோசடியாக தனியாருக்காக விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் 1962, 1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த மூன்று முக்கிய போர்களிலும் இந்திய விமானப்படையால் அவசர தரையிறக்க…

Read more

  • July 2, 2025
“இனி மாதந்தோறும் ரூ.4,00,000 முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கனும்”… இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் காயத்தில் இருந்து மீண்ட நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனிலும் விளையாடினார். இந்நிலையில் முகமது ஷமி அவரது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்…

Read more

Other Story