அட்ராசக்க…! EPF கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.50,000 இலவசம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!

இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில்,  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது முக்கிய பங்கு வகிக்கிறது. EPF கணக்கு வைத்திருப்போருக்கு இலவசமாக ரூ.50,000 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த பலனைப் பெற, பணியாற்றும் நிறுவனங்களை ஊழியர்கள் மாற்றினாலும், ஒரே…

Read more

குடியரசுத் தலைவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்..!!

குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி,…

Read more

4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ்…. ஹரியானாவில் கவிழும் நிலையில் பாஜக….!!

ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேரும் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

வெறும் 450 ரூபாய்க்கு சிலிண்டர்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ…!!

நாடு முழுவதும் சிலிண்டரின் விலையானது 1000 ரூபாயை கடந்து சென்ற நிலையில், கடந்த மார்ச் முதல் விதை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அதனை இன்னும் எளிமையாக குறைந்த விலையில் வாங்க மத்திய அரசு பல சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதில்…

Read more

பணத்தை அள்ளித் தரும் தபால் அலுவலக திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க….!!!

தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்களில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டில் பெரும் வருமானத்தை பெறலாம். இது வங்கிகளில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தை விட அதிக லாபத்தை தருகின்றது.…

Read more

என்.டி.ஏ கூட்டணி ஏன் 400 இடங்களில் வெல்ல வேண்டும்..? பிரதமர் மோடி …!!

வாக்கு வங்கிக்காக ஓபிசி இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் வழங்குவதைத் தடுக்க பாஜக 400 இடங்களில் வென்றாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “இந்தியாவின் ஒரு பகுதியாக ஜம்மு & காஷ்மீர் தொடர, அயோத்தி ராமர்…

Read more

“உல்லாசமாக இருந்துவிட்டு சேர்ந்து வாழ மறுப்பு”… கள்ளக்காதலியை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை…!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் அனிலா (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு அவருடைய பள்ளி நண்பர் பிரசாத் (34) என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…

Read more

NRI வாடிக்கையாளர்களும் இனி UPI பரிவர்த்தனை செய்யலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களை கவர பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் NRI வாடிக்கையாளர்கள் தங்களது வெளிநாட்டு மொபைல் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள…

Read more

ஜேஇஇ அட்வான்ஸ்டுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மாணவர்களே உடனே போங்க…!!!

நாட்டின் முன்னணி ஐஐடி-களில் சேர்வதற்கான JEE அட்வான்ஸ் தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. தகுதியுள்ள மாணவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் பத்தாம் தேதி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். JEE மெயின் B.E/B.Tech…

Read more

200க்கு 212 எடுத்த மாணவி…. மார்க் ஷீட் வைரல்….!!!

கணித பாடத்தில் 200க்கு 212, குஜராத்தி மொழிபாடத்தில் 200 க்கு 211 மதிப்பெண்கள் எடுத்த நான்காம் வகுப்பு மாணவி பெற்ற மதிப்பெண்களுடன் கூடிய மார்ச் ஷீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குஜராத் மாவட்டம் காரசானா என்ற கிராமம் ஜலோத் தாலுகாவில்…

Read more

ஒரே பிரசவத்தில் 5 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்…. வியந்த மருத்துவர்கள்…!!!

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் வியப்பூட்டும் வகையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். பிரசவத்தில் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாஹிரா பேகமுக்கு ஏற்கனவே வயிற்றில் 5 சிசுக்கள்…

Read more

“பந்து பட்டதில் பரிதாபமாக போன சிறுவனின் உயிர்”… கிரிக்கெட் விளையாடும் போது நேர்ந்த சோகம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லொஹேகன் பகுதியில் ஷம்பு காளிதாஸ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அதே பகுதியில் சம்பவ நாளில் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பந்து சிறுவனின் பிறப்புறுப்பில்…

Read more

ஷாக்…! டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து… சிறுவர்கள் உட்பட 5 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்டத்தில் தர்மேந்திர தாக்கூர் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய டிராக்டரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். அவருடன் 6 சிறுவர்களும் உடன் சென்றனர். அப்போது திடீரென…

Read more

“பந்து என நினைத்து வெடிகுண்டை வீசிய சிறுவர்கள்”…. பரிதாபமாக போன உயிர்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பாண்டுவா நகரில் ஒரு குளம் உள்ளது. இங்கு சம்பவ நாளில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தால் பகுதி மக்கள்…

Read more

“இலையில் இனிப்பு இல்லாததால் கசந்த இரு மனம்”…. தாலி கட்டும் முன்பே நின்று போன திருமணம்….!!!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு நேற்று முன் தினம் திருமண வரவேற்பு…

Read more

8 வருட காதல்…. கல்யாணம் செஞ்ச சில மணி நேரத்தில் எஸ்கேப்…. காதலனால் கதறியழும் காதலி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  அருகேயுள்ள கிராமத்தில் வசிப்பவர் ரோஸ்லின் மேரி (25). சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28) என்பவரும் ரோஸ்லின் மேரியும் தமிழரசனும் 8…

Read more

அயோத்தி போகனும்னு ஆசையா இருக்கா?… IRCTC புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கம்…!!!

நெல்லையிலிருந்து அயோத்திக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயிலில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை…

Read more

Deep Fake வீடியோக்களை பயன்படுத்தத் தடை…. தேர்தல் ஆணையம் அதிரடி…!!

Deepfake வீடியோ மூலம் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Deepfake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மறைந்த தலைவர்கள் பேசுவது போல் வீடியோவை உருவாக்கி அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. சில கட்சிகள் விமர்சனத்துக்கும் பயன்படுத்துகின்றன. அதற்குத்…

Read more

லாக்கர் வசதிக்கு நிபந்தனை விதிக்கும் வங்கிகள்…. அதிர்ச்சியில் வாடிக்கையார்கள்…!!

சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பிற முக்கிய ரகசியப் பொருட்களை சேமித்து வைக்க மக்கள் பேங்க் லாக்கர்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் துணை சேவைகளில் இதுவும் ஒன்றாகும்.…

Read more

அமேசான் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்றுடன் நிறைவு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

அமேசான் கிரேட் சம்மர் சேல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த விற்பனை கடந்த மே இரண்டாம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. அமேசானில் ஸ்மார்ட் டிவிகள் மிக குறைந்த விலையில் 65 சதவீதம் தள்ளுபடி வாங்கலாம். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு…

Read more

16 பள்ளிகளுக்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு…!!

குஜராத் உள்பட 12 மாநிலங்களின் 94 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள 16 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் 11 பள்ளிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.…

Read more

Deep Fake வீடியோக்களை பயன்படுத்தத் தடை…. தேர்தல் ஆணையம் உத்தரவு….!!!

Deepfake வீடியோ மூலமாக பிரச்சாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மறைந்த தலைவர்கள் பேசுவது போல வீடியோவை உருவாக்கி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றன. சில கட்சிகள் விமர்சனத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு தடை விதித்த…

Read more

400-ஆ 150 இடங்களில் கூட பாஜக வெற்றிபெறாது…. ராகுல் காந்தி விமர்சனம்…!!

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்காகவே பாஜகவினர் 400 இடங்களில் வெற்றியைக் கொடுங்கள் என கேட்கிறார்கள் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை எதிர்த்து நாங்கள் காலத்தில் நிற்கிறோம் என பாஜகவை…

Read more

வெயிலில் சென்றுவந்த ஐஸ் வாட்டர் குடித்தால் ஹீட் ஸ்ட்ரோக் வருமா…? உண்மை தகவல் இதோ…!!

ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில், அது குறித்த பல வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக வெயிலில் சென்று வீட்டிற்கு வந்து குளிர்ந்த நீரை குடித்தால் ரத்த நாளங்கள் வெடித்து மாரடைப்பு ஏற்படும் என சில பதிவுகள்…

Read more

நடுரோட்டில் துடிக்க துடிக்க இளைஞர் வெட்டிப்படுகொலை…. பயங்கரம்..!!

டெல்லி ஜாஃப்ராபாத் பகுதியைச் சேர்ந்த நசீர் (35) என்பவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள தெருவில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நசீரை பயங்கர ஆயுதங்களால் கழுத்து, வயிறு, முதுகு உள்ளிட்ட…

Read more

பருப்பு வகைகளின் விலை உயர்ந்தது…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!

வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, துவரம் பருப்பு கிலோவுக்கு ₹10-₹15, உளுத்தம் பருப்பு ₹5-10, கடலைப் பருப்பு ₹5, வறுகடலை ₹10 வரை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பூண்டு,…

Read more

பிரதமர் மோடி எவ்வளவு சம்பளம் பெறுகிறார் தெரியுமா? வெளியான தகவல்…!!!

இந்தியாவின் மிக உச்சபட்ச பதவியாக பிரதமர் பதவி கருதப்படுகிறது. தற்போதைய பிரதமர் மோடிக்கு மாதந்தோறும் ₹1.66 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ₹45,000, தினப்படியாக ₹2,000 அளிக்கப்படுகிறது. மேலும், இலவச பங்களா, எஸ்பிஜி படை பாதுகாப்பு,…

Read more

பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல…. “ஆண் பிள்ளைக்கும் சேமிப்பு அவசியம்” அசத்தல் திட்டம்….!!

1. பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் (பிபிஎன்எஸ்): – அறிமுகம்: தமிழ்நாடு அரசு 2015 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஆண் குழந்தைகளுக்கான சமூக நல முயற்சியாக PPNS ஐ அறிமுகப்படுத்தியது. – நோக்கம்: கல்விச் செலவினங்களுக்காக ஒரு…

Read more

சபரிமலை போறீங்களா…? “ஸ்பாட் புக்கிங் ரத்து…. இது கட்டாயம்” வெளியான அறிவிப்பு….!!

1. சுருக்கம்: – சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற யாத்திரை தலமாகும். – கடந்த ஆண்டு, மகரவிளக்கு சீசனில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியதுடன், அதனால் அவர்களுக்கு இடையூறும் ஏற்பட்டது. – “ஸ்பாட் புக்கிங்” அமைப்பு கடைசி நிமிட யாத்ரீகர்களை…

Read more

மாநில அளவில் முதலிடம்…+2 பொதுத்தேர்வில் சாதித்த புதுச்சேரி மாணவி…!!!

புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/597 மதிப்பெண்கள் எடுத்து மாணவி ஒருவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதன்படி க்ளூனி பள்ளியில் படித்த ஷ்ரேயா என்ற மாணவி 600/597 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த மாணவிக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ…

Read more

“மது குடிக்க பணமில்லை”…. வெறும் 100 ரூபாய்க்காக 4 மாத பெண் குழந்தையை விற்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தில் உலிகி என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண்  ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு 4 மாத பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகள் இருக்கிறது. இதில் 4 மாத கைக்குழந்தையை அதே…

Read more

“பொது இடத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் பளார் விட்ட டி.கே சிவக்குமார்”…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பலரும் தீவிர பிரச்சாரத்தில்…

Read more

“வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்”… துடிக்க துடிக்க உயிருடன் கடித்துக்கொன்ற முதலைகள்….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ரவிக்குமார்- சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வினோத் (6) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் சிறுவன்…

Read more

தோளில் கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகி… சடாரென தாக்கிய டி.கே சிவக்குமார்… வைரலாகும் வீடியோ..!!

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது தோள் மீது கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சரவரனுருக்கு அவர் சென்றபோது காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஒருவர் திடீரென தோள் மீது கையை போடவே,…

Read more

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன்….? ராகுல் காந்தி நச் பதில்…!!

வெள்ளை நிற டி-சர்ட் மட்டும் அணிவது ஏன் என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இந்திய யாத்திரை தொடங்கியது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து வெள்ளை நிற டி-சர்ட் அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, மிகவும் எளிமையாகவும், வெளிப்படையானதாகவும் வெள்ளை…

Read more

“கள்ளக்காதல்”…. மனைவியை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர கணவர்…. பெரும் அதிர்ச்சி…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொட்ட பள்ளப்புறா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த வீணா (19) என்ற பெண் கடந்த மாதம் 22ஆம் தேதி காணாமல் போன நிலையில் அவருடைய சடலம் எரிந்த நிலையில் வனப்பகுதிக்குள் கிடைத்துள்ளது. அதாவது வீணாவை…

Read more

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு தவறு இல்லை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்தனது கணவர் தன்னுடன் இயற்க்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டார் என காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்தார். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவரது கணவர் மனு அளித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில்…

Read more

மாணவர்கள் கல்விக்கடன் பெற ஆன்லைன் வசதி…. எப்படி பெறுவது?… இதோ முழு விவரம்…!!!

பிளஸ் டூ முடித்தவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட மேற்படிப்பில் சேர்வார்கள். இதில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மத்திய…

Read more

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொடூரமாக கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் கடந்த சனிக்கிழமை அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கேசவபுரம் பி எஸ் பகுதியில் இரண்டு குழந்தைகளை அவர்களது தந்தையே விஷம் குடிக்க வைத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் இரண்டு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள்…

Read more

மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் பூச்சிக்கொல்லியா…? வெளியான முக்கிய தகவல்…!!

மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, 10 மடங்கு வரை அதிகரித்துக் கொள்ள, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் அத்தகைய அறிக்கைகள் தவறானவை உணவு பாதுகாப்பு தர…

Read more

மக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!

அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்காக தான் உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும், தான் மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து…

Read more

மோடியின் துணிச்சலால்தான் பெட்ரோல் விலை உயரவில்லை…. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்..!!!

மோடியின் துணிச்சலான முடிவால்தான் இந்தியாவில் பெட்ரோல் விலை உயரவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாதென இந்தியாவுக்கு நிர்பந்தம் தரப்பட்டதாகவும், ஆனால் இதை மோடி கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். நிர்பந்தத்துக்கு கட்டுப்பட்டு…

Read more

பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!

நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…

Read more

‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!

இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…

Read more

வங்கியில் வீட்டு லோன் வாங்கியிருக்கீங்களா…? அப்போ இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்…!!

அனைவருக்குமே சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ஆனால் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது கஷ்டமான விஷயம் இல்லை. ஏனெனில் வங்கிகளிலேயே எளிதாக வீட்டு கடன் கிடைக்கிறது . வங்கியில் வங்கி கடனை ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ…

Read more

பெண் குழந்தை இருக்கா….? அப்போ உடனே Apply பண்ணுங்க…. ஒரு லட்சம் கிடைக்கும்…!!

மத்திய , மாநில அரசுகள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுடைய திருமணம் செய்து வைப்பதற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் .மத்திய…

Read more

ஆதார் மட்டும் இருந்தால் போதும்…. 6000 ரூபாய் அக்கவுண்டில் வரும்…. விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்….!!

மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது.…

Read more

இனி எல்லாமே ஈசி…! பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில்…

Read more

தீவிரவாத தாக்குதலில் விமானப்படை வீரர் வீர மரணம்….!!

காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளார். பூஞ்ச் பகுதியில் விமானப்படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இதில், 5 விமானப்படை வீரர்கள் படுகாய மடைந்தனர். உடனடியாக…

Read more

“இரட்டை கொலை, கூட்டு பலாத்காரம்”… 4 பேருக்கு தூக்கு தண்டனை…. அரியானாவை உலுக்கிய வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

அரியானா மாநிலத்தில் டிங்கர் கேரி கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் விவசாயி மற்றும் அவருடைய மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில்…

Read more

Other Story