பால் பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையா…? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்…

Read more

மக்களே..! இனி எல்லாரும் BYE-BYE சொல்லுங்க…. பிரதமர் மோடி…!!!

பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை சொல்ல வேண்டும் என பிரதமர் நேரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசி வருகிறார்.…

Read more

15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருக்கிறதா? என ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் வணிக வளாகம்,…

Read more

Other Story