“28 வருஷமா மண்ணில் புதைந்தும் எதுவுமே ஆகல”.. தயவுசெஞ்சு இதை மட்டும் யாரும் பயன்படுத்தாதீங்க… ரொம்ப ஆபத்து… உருக்கமான கோரிக்கை… அதிர்ச்சி வீடியோ..!!!

மண்ணை தோண்டும் போது பிளாஸ்டிக் மூடிகள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கிடைப்பது சாதாரணமான விஷயம் தான். ஏனெனில் பிளாஸ்டிக் எதிலும் கரையாது, மண்ணிலும் வருஷம் கழித்தும் மாறாத நிலையிலேயே இருந்து விடுகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி…

Read more

உலகளாவிய எச்சரிக்கை..!! மூளை முதல் கருமுட்டை வரை நம்மை நோக்கி நுழையும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் – புதிய ஆய்வு அதிர்ச்சி!

‘பிளாஸ்டிக் அல்லாத ஜூலை’ என்ற விழிப்புணர்வு மாதம் தொடங்கியிருக்கும் இந்த தருணத்தில், மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கடுமையாக ஊடுருவியுள்ளதைக் கூறும் புதிய ஆய்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை, மனித ரத்தம் மற்றும் நுரையீரலில் மட்டும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாகக் கூறப்பட்ட…

Read more

கொடைக்கானல், உதகை போன்ற சுற்றுலா தலங்களில்… 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு.. !!!

கொடைக்கானல், உதகை போன்ற சுற்றுலா தளங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதுவும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து கிடக்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கொடைக்கானல் போன்ற குளிர்ந்த இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து…

Read more

மளிகை பொருட்கள் வாங்க கணவருடன் கடைக்கு சென்ற கமலா ஹாரிஸ்…. குவியும் கண்டனம்… ஏன் தெரியுமா?…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் போட்டிட்டார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கமலா ஹாரிஸ் தனது கணவருடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் கலிபோர்னியாவில் உள்ள…

Read more

பால் பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையா…? உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்…

Read more

மக்களே..! இனி எல்லாரும் BYE-BYE சொல்லுங்க…. பிரதமர் மோடி…!!!

பிளாஸ்டிக் பைகளுக்கு பை பை சொல்ல வேண்டும் என பிரதமர் நேரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசி வருகிறார்.…

Read more

15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருக்கிறதா? என ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் வணிக வளாகம்,…

Read more

Other Story