தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் இருக்கிறதா? என ஆய்வு செய்துள்ளனர். அந்த வகையில் வணிக வளாகம், மருந்து கடை, பூக்கடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது பல்வேறு கடைகளில் பயன்பாட்டில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் பைகளை அவர்கள் பயமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அதனை மீறி பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் தினமும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்.. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!!!
Related Posts
கோவையில் ஷாக்…! சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து…. சிறுமி பலி… 31 பேர் படுகாயம்…!!!
சென்னை கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிலர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். இந்த பேருந்து நேற்று மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பகுதியில் பவானிசாகர் காட்சி முனை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர…
Read more“ஆன்லைன் முதலீட்டால் ரூ.53 லட்சம் இழப்பு”…. வாலிபர் எடுத்த திடீர் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!!
தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில்…
Read more