திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான நினைவுகளை நான் நினைவு கூறுகிறேன். பன்முகத் திறமைகள் கொண்ட அவரது கருத்துகள் அனைத்து தரப்பு மக்களிடையும் ஊக்கத்தை ஏற்படுத்துகிறது. இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். மேலும் திருக்குறளை படிப்பதன் மூலம் குறள் மிகவும் நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இளைஞர்களே!!… அனைவரும் திருக்குறள் படியுங்கள்…. பிரதமர் மோடி அறிவுறுத்தல்…..!!!!
Related Posts
இந்தியாவின் முதல் உயரமான கட்டிடம் எது தெரியுமா…? இதோ யாரும் அறியாத தகவல்…!!!
நாடு முழுவதும் தற்போது 200க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் அமைவதற்கு முன்பு, நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட உயரமான கட்டிடம் எது தெரியுமா? அந்த பெருமை நமது தமிழ்நாட்டையே சேரும். சென்னையில் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எல்ஐசி கட்டிடமே…
Read moreவங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read more