திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கவனத்திற்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

“தடுப்பூசி பணிகளுக்கு “யு-வின்” இணையதளம்…. மத்திய அரசு புதிய தொடக்கம்….!!!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசிகளால் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் உரு மாறிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது பரவுவதால் மத்திய மற்றும்…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட்டில் 80% கடன்”…. புதுவிதமான கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்திய வங்கி…. முழு விவரம் இதோ….!!!!

பொதுத்துறை வகையான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு புதுவிதமான கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு வங்கி கடன் வழங்கும். இந்தக் கடனை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்கள் வங்கியில் திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது பஞ்சாப்…

Read more

“பணத்தை வாரி இறைத்த நபர்”…. திடீர் பண மழையால் குவிந்த மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஆர்.கே மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஒருவர் நின்று கொண்டு 10 ரூபாய் நோட்டுகளை தெருவில் வீசியுள்ளார். இதை அங்கிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டு சாலையில் இருந்து எடுத்துச்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு….!!

தனியார் வங்கியான ஆர்பிஎல் (RBL) வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் உயர்வு ஜனவரி 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்களின் தினசரி இருப்பு தொகை அடிப்படையில் வட்டி…

Read more

செம சூப்பர்…! கரூர் வைசியா வங்கியின் வருமானம் அதிகரிப்பு…. முழு விபரம் இதோ…!!!

கரூர் வைசியா வங்கி நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களுக்கான நிதி செயல்பாடுகளில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. அதன்படி கடந்த வருடம் டிசம்பர் 31-ஆம் தேதி பேலன்ஸ் சீட் அளவு ரூ. 83,013 கோடியாக இருக்கிறது. இது முந்தைய வருடத்தை காட்டிலும்…

Read more

ஷாக்.! பள்ளி மாணவர்களுக்கு நேரா வைரஸ் தொற்று பாதிப்பு…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டது‌. இது குறித்த தகவலின் பேரில் சுகாதாரத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது…

Read more

“மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு ஒரு நாள் கூட செல்லாத இளையராஜா”…. வருகை பதிவேட்டில் பூஜ்ஜியம்…..!!!

மத்திய மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் இருக்கிறார்கள். இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7 முதல் 23-ம் தேதி வரை…

Read more

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பொதுவாக வீட்டில் நகை மற்றும் பணத்தை பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் பெரும்பாலும் மக்கள் வங்கிகளையே நாடுகிறார்கள். பொதுமக்களின் பண மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வங்கிகளில் லாக்கர் இருக்கிறது. இந்த லாக்கரில் பொதுமக்கள் தங்களுடைய பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்துக்…

Read more

மீனவர்கள் வாரம் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது. சுருக்குமடி…

Read more

RRB NTPC 2019 EXAM: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி வெளியீடு…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு NTPC பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல் கட்ட கணினி வழி தேர்வு, இரண்டாம் கட்ட கணினி வழி தேர்வு, டைப்பிங் ஸ்கில் டெஸ்ட்,…

Read more

சூப்பரான திட்டம்…! அரசு பள்ளிகளில் சத்துணவில் திணை வகைகள் சேர்ப்பு…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் முடிவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யும் விதமாக அக்ரோஜி ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுகளில் திணை வகைகளை இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் சிறு…

Read more

எனக்கு பிடித்த உணவுகள் இதுதான்…. என்னென்ன தெரியுமா..? மனம் திறந்த ராகுல் காந்தி…!!!

எம்பி ராகுல் காந்தி தனக்கு பிடித்த உணவுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உணவு விஷயத்தில் நான் பிடிவாதமானவன் கிடையாது, என்ன கிடைக்கிறதோ அதையே சாப்பிடுவேன். ஆனால் பட்டாணி, பலாப்பாழம் ஆகியவை மட்டும் எனக்கு பிடிக்காது. அதேநேரம்…

Read more

இனி பாஸ்வேர்ட் பகிர்ந்தால் கட்டணம்: ஏப்., முதல் அமல்…. நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!!!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரே நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் பயன்படுத்துவதுதான் என அந்நிறுவனம் கருதுகிறது. இதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த…

Read more

டெல்லியில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ட்ரோன், ஏர் பலூன் பறக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை…

Read more

மருத்துவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை…. இவர்களுக்கு இது பொருந்தாது…. NMC புதிய அறிவிப்பு….!!!!

மருத்துவப் பயிற்சியில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பில் செல்லும்போது அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ மாணவிகள் மகப்பேறு விடுப்பு கால ஊக்கத்தொகை தொடர்பாக…

Read more

24 வருடமாக ஒரே தட்டில் உணவருந்திய தாய்…. காரணம் என்ன?…. இறப்புக்குப் பின் மகன் வெளியிட்ட பதிவு….!!!!

விக்ரம் எஸ் புத்தநேசண் என்ற நபர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தாய் குறித்து பகிர்ந்து உள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் அவரது தாய் சமீபத்தில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது என்…

Read more

மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய…. அரசுப்பள்ளிகளில் வந்தது சூப்பர் திட்டம்…. மாநில அரசு அதிரடி…!!!

பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இவர்களுக்கு நோய் தொற்று எளிதில் தாக்குகிறது இதனை செயல்படுத்தும் விதமாக அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு சரி…

Read more

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலவசம் – ஷாப்பிங் மாலின் அதிரடி Offer..!!!

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் அனோகா மால் என்ற ஷாப்பிங் மால் இயங்கி வருகின்றது. இந்த ஷாப்பிங் மாலில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஏழைகள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் துணிகளை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்ற வழக்கத்தை…

Read more

மாணவர்களே ரெடியா..? இன்று முதல் (24.1.2023) JEE மெயின் தேர்வு தொடக்கம்….!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. நடப்பு கல்வியாண்டில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்து IIT,…

Read more

திருப்பதியில் இன்று இலவச டிக்கெட்டுகள் வெளியீடு…. பக்தர்களே மறந்துடாதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச…

Read more

“இங்க 3 நாள், அங்க 3 நாள்”.. 2 பெண்களை மோசம் செய்தவருக்கு கிடைத்த வினோத தீர்ப்பு.. ஆனா கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கு..!!!

உத்திரபிரதேச மாநிலம் மொரகாபாத் பகுதியை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று தனியாக வசித்துள்ளார். இதனிடையே அவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே…

Read more

அனைத்து குடும்பங்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள்?…. மத்திய அரசு அதிரடி….!!!!!

நாட்டில் மலிவு விலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடை வாயிலாக உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. அதோடு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த வருடத்தில் நாட்டிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்க…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு….! நாளை இலவச டிக்கெட் வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்துக்கான இலவச…

Read more

நேதாஜியின் அஸ்தி இந்தியா கொண்டுவரப்பட வேண்டும்..! நேதாஜியின் மகள் கோரிக்கை..!!!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை தைவான் நாட்டில் இருந்து இந்தியா கொண்டுவர அனைத்து இந்தியர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நேதாஜியின் மகள் பேராசிரியர் அனிதா போஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நேதாஜி 126-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ஜெர்மனியில்…

Read more

அப்போ நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்!…. எலான் மஸ்க் டுவிட்….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டுவிட்டரை வாங்கினார். அதிலிருந்து டுவிட்டரில் பல அப்டேட்டுகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார்.  ப்ளூடிக் சேவைக்கு கட்டணம், ஊழியர்கள் பணிநீக்கம் என அதிரடி காட்டிவரும் எலான்மஸ்க் தற்போது புது டுவிட் செய்துள்ளார்.…

Read more

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா..!!!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 71 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக குறைந்த அளவு டெங்கு காய்ச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரி நகர பகுதி முழுவதும் டெங்கு…

Read more

உங்க வருங்கால மனைவி எப்படி இருக்கணும்?…. சுவாரசிய பதில் சொன்ன ராகுல்காந்தி….!!!!

கன்னியாகுமரியில் சென்ற வருடம் செப்,.7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாத…

Read more

SBI-ன் 9 இலவச சேவைகள்…. வாட்ஸ்அப் மூலம் பெறுவது எப்படி?…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வாட்ஸ்அப் வாயிலாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு பணபரிவர்த்தனை செய்யும் வசதியை அளித்ததோடு மேலும் 9 இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது. SBI வாட்ஸ்அப் சேவையை பெறுவது பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். SBI…

Read more

ரீல்ஸ்காக ரூல்ஸை மீறிய இளைஞர்…. வெளியான வீடியோ…. அதிரடி காட்டிய போலீஸ்…..!!!!!

காசியாபாத்திலுள்ள டெல்லி-மீரட் இடையிலான விரைவுச் சாலையில் புல்லட் வாகனத்தில் பீர் குடித்தபடி இளைஞர் ஒருவர் வண்டி ஓட்டியுள்ளார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். அந்த பைக்கை ஓட்டியது நூர்ப்பூர் பகுதியை சேர்ந்த அனுஜ் சோன் சுரேந்தர்…

Read more

உங்கக்கிட்ட 5 ரூபாய் நோட்டு இருக்கா?…. அப்போ 6 லட்சம் கிடைக்கும்…. இதோ முழு விபரம்….!!!!!

தற்போது வீட்டில் உட்கார்ந்தபடி பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் வந்துவிட்டது. அந்த அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுகளை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து பல லட்சங்கள் வரை நாம் சம்பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பழைய 5 ரூபாய் நோட்டுகள்…

Read more

“அந்தமான் நிக்கோபார் தீவில் 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்கள்”…. பிரதமர் மோடி கௌரவிப்பு….!!!!

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தினம் இன்று டெல்லியில் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

இனி Twitter-ல் அந்த 2 பிரச்சனைக்கும் தீர்வு வரப்போகுது?…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்…..!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டுவிட்டரை வாங்கினார். அதிலிருந்து டுவிட்டரில் பல அப்டேட்டுகளை அவர் அறிமுகப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அவர் நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்ற முதல் நாளே முக்கியமான பதவிகளில் உள்ள நபர்களை…

Read more

“அரசு ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுத்தால் ஊதிய உயர்வு”…. மாநில அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இந்தியா தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம் தான் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தில் பிறப்பு…

Read more

அதிகாலை 2 மணிக்கு முதல் மந்திரியிடம் பேசிய ஷாருக்கான்… நடந்தது என்ன..?

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான பதான் திரைப்படம் வரும் 25-ஆம் தேதி திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. அதில் பேஷாராம் யங் பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த…

Read more

கொடூரம்… வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை… டெல்லி அருகே மீண்டும் பயங்கரம்…!!!!!

டெல்லி அருகே வாலிபரை 15 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியைச் சேர்ந்த அப்தாப் என்ற இளைஞர் தனது காதலி ஸ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி உடலை நகரின் பல்வேறு இடங்களிலும் வீசி எறிந்த சம்பவம்…

Read more

“குடியரசு தின அணிவகுப்பு”…. இத்தனை அலங்கார ஊர்திகள் பங்கேற்பு?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

குடியரசு தின அணிவகுப்பு பற்றி மத்திய அரசானது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகிற ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு போன்றவற்றை சித்தரிக்கும் 23…

Read more

“ஹிஜாப் மேல் முறையீட்டு வழக்கு”…. உச்சநீதிமன்றம் போட்ட புது உத்தரவு….!!!!

கர்நாடகா மாநிலத்தில் சென்ற 2022-ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அம்மாநில அரசு தடைவிதித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அம்மாநில அரசின் இத்தடை உத்தரவுக்கு எதிராக…

Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…. 105 பேர் பயணம்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று காலை 8:30 மணியளவில் புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகள் இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப…

Read more

செம ஆஃபர்..! ரூ. 1705-க்கு விமான டிக்கெட்… ஏர் இந்தியாவின் அசத்தல் சலுகை… உடனே முந்துங்கள்…!!!!

இந்தியாவில் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு பயணங்களுக்கு சிறப்பு விமான டிக்கெட் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விமான டிக்கெட் சலுகை ஜனவரி 21-ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன்…

Read more

திருப்பதிக்கு போக போறீங்களா?…. அப்போ கட்டண உயர்வு பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!!

உலகம் முழுவதும் இருந்து திருப்பதி திருமலைக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அண்மையில் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கான கட்டணத்தினை பன் மடங்கு உயர்த்தியது திருப்பதி தேவஸ்தானம். ஆகவே திருப்பதிக்கு போகும் பக்தர்கள் அதிகரிக்கப்பட்ட தங்கும் விடுதிகளுக்கான கட்டணங்கள் எவ்வளவு என்பதை…

Read more

“இனி வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம் கிடையாது?”…. மத்திய அரசு பரிந்துரையால் விரைவில் வரும் குட் நியூஸ்…..!!!!

இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து சிறிய வங்கிகள் மற்றும் பெரிய வங்கிகள் வரை மினிமம் பேலன்ஸ் என்பது கட்டாயம். இந்த மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக பிடித்தம் செய்யப்படும். வங்கி கணக்கில் பணம் ஏறியவுடன்…

Read more

“நடு ரோட்டில் வயதான ஆசிரியர் மீது கொடூர தாக்கல்”…. பெண் காவலர்களின் அத்துமீறிய செயல்…. வலுக்கும் கண்டனம்….!!!!

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நவால் கிஷோர் பாண்டே (65) என்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததால்…

Read more

இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க?… ஓய்வூதியம், கிராஜுவிட்டி கட்…. ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு….!!!!!

மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படி, போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத்தொகையை கொடுக்க அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ஒரு முக்கிய விதியை மாற்றி இருக்கிறது. மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகக் கடுமையான…

Read more

யாரிடம் கேட்க வேண்டாம்..! விருப்பப்பட்ட ஆடையை எடுத்துக்கலாம்…. இலவசமாக வாரிவழங்கும் மால்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் உள்ள லக்னோவின் ரஹிம்நகரில் அமைந்துள்ளது அனோகா மால். இங்கு ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குத் தேவையான ஆடைகள் மட்டுமே அங்கு இருப்பதாக கூறப்படுகிறது.  ஏழைகளுக்காக டாக்டர் அஹ்மத் ரஸா…

Read more

என்னப்பா சொல்றீங்க…! ஒரே ஒரு பள்ளிக்குள்ளே…. ஒரே ஒரு மாணவன்., ஒரே ஒரு ஆசிரியர்…. குவியும் பாராட்டுக்கள்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் என்ற மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படித்து வருகிறார். இந்த ஒரு மாணவனுக்காக மட்டுமே அந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. 150 மக்கள் தொகை கொண்ட அந்த…

Read more

HAPPY NEWS: பெட்ரோல் விலை விரைவில் குறையும்…. கொஞ்சம் நிம்மதி கொடுக்கும் தகவல்…!!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

நீங்கள் NRI ஆதார் கார்டை பெறணுமா?…. இதோ உங்களுக்கான ஈஸியான வழிமுறைகள்….!!!!!

இந்திய பாஸ்போர்ட்டை கொண்ட என்ஆர்ஐ ஒருவர் எந்த ஆதார் மையத்தில் இருந்தும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது தெரிவித்துள்ளது. ஒரு NRI ஆதார் கார்டை பெற செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். #…

Read more

எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா..! விளம்பரத்தில் டீச்சருக்கு டெஸ்ட் வைத்த பள்ளி…. நம்பரை கண்டுபிடிங்க பார்ப்போம்….!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் பக்தாஷ்ரம் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சார்பாக கணித டீச்சர் தேவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் கணித டீச்சராக பணிபுரிய விரும்புபவர்கள் இந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்…

Read more

அம்மாடியோ..! இம்புட்டா.. ராகுலின் முதல் மாத சம்பளம்…. எவ்வளவு தெரியுமா…? அவரே சொன்ன தகவல்….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தேசிய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யவும் பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணம் காஷ்மீரில் முடிவடையும்.…

Read more

Other Story