பசியோடு வந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்த போலீஸ் சூப்பிரண்டு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் அழுதபடி மனு கொடுக்க வந்தார். அவரிடம் ஏன்…
Read more