புற்றுநோயால் இறந்த தாய்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு நவாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி திவ்யதர்ஷினியின் தாய் ராணி புற்றுநோயால்…
Read more