“வாழை தோட்டத்துக்குள் வைத்து”… கத்தி கூச்சலிட்ட 16 வயது சிறுமி… 40 வயது நபர் செய்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியில் 16 வயதான 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதன்பிறகு சிதம்பரம் அருகே உள்ள ஒரு பகுதியில் விஜயபாலன் (40) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 16 வயது சிறுமி சி.சாத்தமங்கலத்தில் உள்ள…

Read more

“3 வயது குழந்தையை ஒரு வாரமாக சீரழித்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்”.. தினசரி வேடிக்கை பார்த்த கெடூர தாய்..‌‌. கடலூரில் பரபரப்பு…!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 3 வயது குழந்தை தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளது. குழந்தையுடன் அவரது தாய் திருவண்ணாமலைக்கு சென்ற நிலையில் திடீரென குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் கூறிய நிலையில் பின்னர் சடலத்தை அங்கு எடுத்து வருவதாக தெரிவித்தார். இந்த…

Read more

3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

“இறந்த மகளை சுமந்தபடி சுற்றிய தாய்….” உடலில் இருந்த காயங்கள்…. தாய் சொன்னதை கேட்டு அதிர்ந்த உறவினர்கள்…. பகீர் சம்பவம்….!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

“தகாத உறவு”… நடுரோட்டில் இறந்த குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்து சென்ற தாய்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கடலூரில் குழந்தை சடலத்தை தோளில் தூக்கி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில் பாலமுருகன், பச்சையம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலமுருகனுக்கு கடந்த…

Read more

“80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்….” வாலிபரை சுட்டு பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று  வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…

Read more

உச்சகட்ட கொடூரம்..! 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்… கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி நேற்று மதியம் 3 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றார். அந்த மூதாட்டி வீட்டின் அருகே உள்ள…

Read more

“80 வயது மூதாட்டியை தோப்புக்குள் தூக்கி சென்று….” வாயில் துணியை அமுக்கி பலாத்காரம் செய்த கும்பல்…. மனதை ரணமாக்கும் கொடூர சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று  வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…

Read more

“முகத்தில் பாலித்தீன் பை”… அறை முழுவதும் விஷ ஷ்பிரே…. வீட்டில் பிணமாக கிடந்த 12-ம் வகுப்பு மாணவன்…. கதறும் பெற்றோர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆணையங்குப்பம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு 17 வயதில் சந்திர யோகேஷ் என்ற மகன் இருந்துள்ளான். இதில் சந்திர யோகேஷ் ஒரு தனியார் பள்ளியில் 12-ம்…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…! பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து… 3 பேர் உயிரிழப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் நரியப்பனூரில் புனித அந்தோனியார் கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட விருதாச்சலம் பகுதிக்கு இன்று காலை பாதயாத்திரையாக பத்துக்கு மேற்பட்டோர் நடந்து சென்றனர். இவர்கள் மணலூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த சாலையில்…

Read more

“என் பையன் வேண்டாம்னு சொன்னான்… ஆனா நான் தான்….” மிரட்டிய தம்பதி…. பணத்தை இழந்து தவிக்கும் தந்தை…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் எஸ் புதூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு அஜித்குமார், அருண்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜித் குமாருடன் கோகுல் என்பவர்…

Read more

“ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு”… கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்து..‌ 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

விருதாச்சலத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று கடலூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் ஓட்டிச் சென்றார். இந்நிலையில் நெய்வேலி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…

Read more

“கையில் துப்பாக்கி….” காட்டு பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் நாட்டு துப்பாக்கி மூலம் மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாக குற்ற நுண்ணறிவு தனிப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபரை போலீசார்…

Read more

“அண்ணன் தங்கை உறவு முறை…” தட்டி கேட்ட பெண்ணின் உறவினர் கொலை… காதலன் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வெள்ளை குளம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த ஆறு வருடங்களாக காசிமட தெருவில் சால்ட் அண்ட் பேப்பர் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி…

Read more

“அண்ணன் மகளுடன் காதல்….” வேலையை விட்டு தூக்கிய கடை ஓனர்…. நள்ளிரவில் ஓட ஓட துரத்தி…. மிரள வைக்கும் பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் காளிதாஸ்(40 சிதம்பரம் கனக சபை நகர் போகும் வழியில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு காளிதாஸ் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

“ஹை செல்போன்…” பார்த்ததும் குஷியான மாணவி…. தனியாக அழைத்து சென்ற ஆசிரியர்…. டீசலை குடித்ததால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னாள் அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் சில காலம் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார். தற்போது…

Read more

ஹாஸ்பிடல் முழுவதும் துர்நாற்றம்….! “மொட்டை மாடியில் கண்ட காட்சி….” ஷாக்காக போலீஸ்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் அருகே அரசு மருத்துவமனை மொட்டை மாடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்காக வந்தபோது மக்கள் மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவித்தனர்.…

Read more

“15 வருஷமா குழந்தை இல்லாத தம்பதி வீட்டில் திடீரென வந்த பச்சிளம் குழந்தை”… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை… டாக்டர் கைது…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் வீட்டில் ஒரு பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. இவர்கள் அந்த குழந்தையை வளர்த்து…

Read more

“செல்போன் பரிசு”… தனியாக அழைத்து சென்று… டீசலை குடித்த 11-ம் வகுப்பு மாணவி… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா..? கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராக நல்லூர் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் (28). இவர் ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராமன் தான் பணிபுரியும் பள்ளியில் 11-ம் வகுப்பு…

Read more

“ஊஞ்சல் விளையாடிய 3-ம் வகுப்பு சிறுவன்”… திடீரென சாய்ந்து விழுந்த கல்தூண்… அடுத்து நடந்த விபரீதம்… கதறும் பெற்றோர்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி பூர்விக் என்ற 9 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து…

Read more

“ரொம்ப லேட் ஆகிட்டு…” கொந்தளித்த உறவினர்கள்…. கடைசியில் உயிரே போயிருச்சு…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் கீழரதாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (42). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் பாக்கியலட்சுமி கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் உடல்…

Read more

ஓடும் பேருந்திலிருந்து நிலை தடுமாறி வெளியே விழுந்த காவல் உதவி ஆய்வாளர்… சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். அதன் பின் நேற்று மீண்டும் பணிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார்.…

Read more

2 பையுடன் இறங்கிய சப் இன்ஸ்பெக்டர்…! “ஓடும் பேருந்தில் அலறிய பயணிகள்….” இப்படியா ஆகணும்…? சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வரமாக மருத்துவ விடுப்பில் இருந்த சுந்தரமூர்த்தி நேற்று அரசு பேருந்தில் பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக…

Read more

“68 வயது தாத்தா…” கறாராக பேசிய “சார்…” கடைசியில் என்னாச்சு தெரியுமா…? போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டம் தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவருக்கு 68 வயது ஆகிறது. இவர் அதே கிராமத்தில் பழமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தை அளந்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தொரவலூர் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் வேலாயுதத்திடம் நிலத்தை அளப்பதற்கு…

Read more

“10-ம் வகுப்பு ரிசல்ட்”… குறைவான மார்க் எடுத்ததால் வேதனையில் மாணவி விபரீத முடிவு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வளையமாதேவி கிராமத்தில் பிரபு தேன்மொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கேரளாவில் வேலை செய்து வரும் நிலையில் இவர்களது மகள் சிவானி ஸ்ரீ கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்த…

Read more

பரபரப்பான ரயில் நிலையம்…!! “அந்த” காட்சியை கண்டு பதறிய பயணிகள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில் நிலையம் வழியாக பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் சென்று வருகிறது. நேற்று காலை இந்த ரயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து… 20 பேர்‌ படுகாயம்… வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்ததால் பரபரப்பு..!!!

கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தனியார் தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட அந்த பாய்லர் வெடித்து சிதறியதில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். சுமார் 6…

Read more

“மாமா வீட்டு கோவில் திருவிழா….” துடிதுடித்து இறந்த 14 வயது சிறுவன்…. கதறும் குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் நிதிஷ்குமார்(14). இவர் சித்திரை சாவடி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது மாமா அய்யனார் தனது ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு வருமாறு நிதிஷ்குமாரையும்…

Read more

“ஹாஸ்பிட்டலுக்கு சென்ற கர்ப்பிணி….” ஷாக்கான மருத்துவர்கள்…. கணவர் உள்பட 5 பேர் மீது பாய்ந்த வழக்கு…. பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் அசோக் குமார். கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி அசோக் குமாருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கரடி சித்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. தற்போது…

Read more

“தொல்லை பண்றாங்க சார்…” செல்போன் எண்களுடன் மாணவிகளின் ஆபாச போட்டோ…. வசமாக சிக்கிய ஆண் நண்பர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சோசியல் மீடியாவில் மாணவிகளின் செல்போன் எண்களுடன் மர்ம நபர்கள் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்து பலரும் அந்த மாணவிகளை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு…

Read more

“திருமணமாகி 10 மாசம் தான் ஆகுது”… அடிக்கடி வந்த சண்டை… கோபத்தில் புது மனைவியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழஞ்சநல்லூர் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் (25) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக சினேகா (24) என்ற…

Read more

தீ வைத்து கொளுத்திய கணவர்…. ஓடி வந்து கட்டிப்பிடித்த மனைவி…. திருமணமான 10 மாதத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(29) கடந்த 10 மாணவர்களுக்கு முன்பு விக்னேஷுக்கு சினேகா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த விக்னேஷ்…

Read more

“என் பிள்ளைக்கு இப்படி ஆகிட்டே….” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டம் அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ஆகாஷ்(16) வேப்பூரில் இருந்து விருதாச்சலத்தில் உள்ள தட்டச்சு பயிற்சி பள்ளிக்கு தனது நண்பரான ஷஜின்(16) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் கண்டப்பன்குறிச்சி தனியார் பள்ளி…

Read more

தூங்கிய போது எழுப்பிய மனைவி…. மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த கணவர்…. பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் மேல பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சினேகா(24). விக்னேஷ் அந்த பகுதியில் ஆயில் மில் நடத்தி வருகிறார். நேற்று மாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த விக்னேஷ் சினேகா தூக்கத்தில் இருந்து எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்…

Read more

“என்ன மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார். சமீபத்தில் ஒரு சிறுமி காவல் நிலையத்திற்கு வந்து அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார்…

Read more

“பெண் பாலியல் பலாத்காரம்”… குற்றவாளி மீது கேஸ் போடாமல் இருக்க லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்… நீங்களே இப்படி செய்யலாமா…? பாய்ந்தது ஆக்சன்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இன்ஸ்பெக்டராக ஜெயலக்ஷ்மி மற்றும் தலைமை காவலராக சிவசக்தி ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பெண் பாலியல்வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவர் மீது போக்சோ…

Read more

“தவறான உறவில் பிறந்த குழந்தை…” ரூ.1 லட்சத்துக்கு ஆசைப்பட்டு சித்த மருத்துவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் சொக்கநாதன் பேட்டை கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் பிறந்த 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இருந்தது. இதுகுறித்து சைல்ட் லைன் அமைப்பிற்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சைல்ட் லைன் அமைப்பினர் அந்த பெண்ணின்…

Read more

“10 வருஷமா கேட்கிறேன் ஐயா…” புகார் அளித்த பாட்டி…. அடுத்த நொடியே பிரச்சனையை தீர்த்த காவல் ஆய்வாளர்…. பாராட்டிய பொதுமக்கள்….!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் லோகநாயகி. இவருக்கு 70 வயது ஆகிறது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு லோகநாயகி தனது தெரிந்த ஒருவருக்கு 10,000 ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கியவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் லோக நாயகியை…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..!! பயங்கர விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் ராமாபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேரு, கல்பனா மற்றும் சரண்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது எதிரே…

Read more

பரபரப்பு…! லாரி மீது வேன் மோதி 20 பேர் காயம்…. திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது நடந்த சோகம்….!!

கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கும்பகோணம் திரும்பியபோது விபத்து நடந்தது. சாலை நடுவில் இருக்கும் பூ செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது…

Read more

உடல்நல குறைவால் தந்தை உயிரிழப்பு… கண்ணீர் மல்க சடலத்தின் முன் திருமணம் செய்துக்கொண்ட மகன்… பெரும் சோகம்..!!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள கவணையில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு அப்பு என்ற மகன்…

Read more

“நீ புஷ்பா புருஷன் தானே…” முன்னாள் காதலியின் கணவரை கிண்டலடித்து…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. பகீர் சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மேலமணக்குடி கிராமத்தில் 21 வயதான பாலகணபதி என்பவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணையை…

Read more

பெரும் அதிர்ச்சி…! “ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி‌‌… கடலூரில் சோகம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த…

Read more

போடு செம…! குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விவசாயியின் மகள்… குவியும் வாழ்த்துகள்…!!

கடலூர் மாவட்டம் வாழைகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் இவர் விவசாயி. இவரது மனைவி மாலா. இந்த தம்பதியின் மகள் கதிர் செல்வி(27) இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கதிர் செல்வி குரூப் 4 தேர்வில் வெற்றி…

Read more

2 பிள்ளைகளின் தாய்…. “அழுகி கிடந்த உடல்…” ஷாக்கான போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் தாயிடம் நெய்வேலிக்கு சென்று வருவதாக கூறி சென்ற 33 வயது பெண் பிரபாவதி மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு வெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த பாஸ்கரின் மனைவி பிரபாவதி, கணவரை கடந்த ஆண்டு இழந்தார்.…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து… 20 பயணிகள் காயம்…!!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு தனியார் பேருந்தின் மீது அரசு…

Read more

“கணவனை இழந்து கள்ளக்காதலனுடன் நெருங்கி பழகிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… 50 அடி பள்ளத்தில் அழுகிய சடலம்… பரிதவிப்பில் 2 பிள்ளைகள்..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டாவது மனைவி பிரபாவதி (33). இதில் பாஸ்கர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக் குறைவினால் காலமானார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் கோகுல்…

Read more

“உல்லாசமாக இருந்த தங்கை கணவர்…” அக்காவின் கழுத்தை இறுக்கி… மகன்களுடன் சிக்கிய பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் சோழபுரம் பகுதியில் கணவனை இழந்த 45 வயது பெண் வசித்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லை. இந்த பெண்ணின் தங்கை தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் 12- ஆம் வகுப்பும் இளைய…

Read more

“மனைவியின் அக்காவுடன் உல்லாசமாக இருந்த கணவன்”… நீ உயிரோடு இருந்தா தானே என் புருஷனை… கோபத்தில் வெடித்த தங்கை… கடைசியில் நேர்ந்த கொடூரம்..!!

கடலூர் மாவட்டம்‌ சேத்தியாதோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வீட்டில் தனியாக அந்த பெண் மட்டும் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு…

Read more

“நீங்களே இப்படி செய்யலாமா”… மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய அறை கண்காணிப்பாளர்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 28ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆங்கில மொழி…

Read more

Other Story