தலைக்கேறிய போதை…. நாட்டாமையை தாக்கிய இருவர்…. போலீஸ் வலைவீச்சு…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து கிருஷ்ணாபுரம் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் என்பவரும் நேற்று மாலை 6 மணிக்கு அளவுக்கு அதிகமாக குடித்தனர். பின்னர் குடிபோதையில் வாகனங்களில் சென்றவர்களை கத்தியை காட்டிவிட்டு தகராறு…
Read more