மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. என்.எல்.சி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 11-வது வட்டம் தாங்கி சாலையில் சத்திய பால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி ஒன்றாவது சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சத்திய பால் வடலூர்- ராகவேந்திரா சிட்டி பகுதியில்…

Read more

Other Story