உடற்பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்…. ரத்த வாந்தி எடுத்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் உள்ள தனியார் “அமெட்” கடல்சார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்படும் உடற்பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டார். அப்போது திடீரென ரத்த…
Read more