உடற்பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்…. ரத்த வாந்தி எடுத்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் உள்ள தனியார் “அமெட்” கடல்சார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்படும் உடற்பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டார். அப்போது திடீரென ரத்த…

Read more

4 மாத கர்ப்பிணி திடீர் இறப்பு…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புருகீஸ்பேட்டை மேல வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா(33) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த கல்பனா கடந்த சில மாதங்களாக…

Read more

மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை தனியார் துறை நிறுவனத்துடன் சேர்ந்து மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது கலைஞர் நூற்றாண்டு…

Read more

விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் கீழ் சுதந்திர தினம் அன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். இதனை மீறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.…

Read more

ஆசை வார்த்தைகள் கூறி நம்பரை கொடுத்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோருடன் மேல்மருவத்தூருக்கு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாரி என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்தார். பின்னர் சொந்த ஊருக்கு…

Read more

10 மாத குழந்தையை தவிக்க விட்டு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாராம் என்ற மகன் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராமுக்கு வேள்விமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா(27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு…

Read more

விண்ணப்பத்தை கொடுக்காத மகள்…. சிறுமியை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பட்டு ரோடு தெருவில் சௌந்தர பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஆறாம் தேதி சந்தியாவின் தாய் ஆனந்தி…

Read more

பசியோடு வந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்த போலீஸ் சூப்பிரண்டு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் அழுதபடி மனு கொடுக்க வந்தார். அவரிடம் ஏன்…

Read more

3 பேரை கடித்த குதிரை…. அடித்து கொன்ற பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஸ்வரன் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை லோகேஸ்வரன் பள்ளி முடிந்ததும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளான். அங்கு சவாரி செல்லும் குதிரையின்…

Read more

உடலுக்கு அருகே பூ, பழம், ஊதுவத்தி…. தாய்மாமா கொடூர கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் பகுதியில் கந்த பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தங்கை பார்வதியின் இரண்டாவது மகன் அர்ஜுன் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்தார். நேற்று அர்ஜுன் தனது சித்தியை செல்போன் மூலம் தொடர்பு…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சௌந்தரசோழபுரம் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கலியனின் மகள் நாகவள்ளி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் சுபாஷினி…

Read more

ஏன் அளவீடு செய்யவில்லை….? நில அளவையரை தாக்கிய விவசாயி…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதர் நத்தம் கிராமத்தில் கோபால், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே இட பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இதனால் இருவரும் நிலத்தை அளவீடு செய்து தருமாறு திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் வெலிங்டன் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் கரையோரம் இருக்கும் மரத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல்…. கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவத்தூர் திடீர் குப்பத்தில் சந்துரு(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சந்துரு 17 வயதுடைய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அவரை தனக்கு திருமணம்…

Read more

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் அம்பேத்கர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாலமுருகனின் குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் அருகில் இருந்த மரகதம் என்பவர்…

Read more

விடுதியில் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்ற 2 பள்ளி மாணவிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவரும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளி விடுதியில் தங்கி…

Read more

கூடுதலாக 10 ரூபாய் கேட்ட விவகாரம்…. காலி மது பாட்டில்களை வீசி ரகளை செய்த அண்ணன்-தம்பி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுமார்(35), வின்சென்ட்(40) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன், தம்பி இருவரும் அம்மேரி கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரிடம் ரூ.55 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விழப்பள்ளம் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியர் ஆவார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு குறிஞ்சிப்பாடி சேர்ந்த ரஜினி…

Read more

“பழுதான மின்கம்பம்… ரூ.800 லஞ்சம்”…. மின்வாரிய ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- லோகநாதன் விவசாய மின் மோட்டார் இணைப்பிற்கு உண்டான மின்கம்பம் பழுதடைந்து இருப்பதாகவும், அதனை சரி செய்து தருமாறும் கூறியுள்ளார். அப்போது கடலூர் பாதிரிக்குப்பம்…

Read more

மனைவியை பார்க்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தெய்வ கணேசன் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று விடுமுறையில் தெய்வ கணேசன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர்…

Read more

சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு…

Read more

டீக்கடையில் திடீரென பற்றி எரிந்த கியாஸ் சிலிண்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் மாந்தோப்பு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு ராஜேந்திரன் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து…

Read more

அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்…. காயமடைந்த 20 பேர்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வெங்கடாசலம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விளம்பாவூர் அருகே சென்ற போது வெங்கடாசலம் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார்.…

Read more

குடும்பம் நடத்த வருமாறு அழைத்த கணவர்…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதர் நத்தம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேசி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் மகன் இருக்கிறான். வெளிநாட்டில் வேலை பார்த்த…

Read more

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. வசமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்குணத்தில் மாட்டின் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மகள் உள்ளார். கடந்த 8-ஆம் தேதி ஜான்சி ராணியின் பாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதனால் தனது பாட்டியின் இறப்பு சான்றிதழ்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ஏற்றுவதாக கூறி…. பெண்ணிடம் இருந்து ரூ.15 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதுர் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று காலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாகவும்,…

Read more

கோவில் குளத்தில் சிறுவன் உடல் மீட்பு…. திடீர் திருப்பமாக கல்லூரி மாணவர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு பிச்சாவரம் மணல்மேடு தெருவில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 20-ஆம் தேதி மணிகண்டன் சிதம்பரநாதன்…

Read more

பாலீஷ் போட்டு தருவதாக கூறி…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் வடக்கு தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கம்மாள்(60) என்ற மனைவி உள்ளார். நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பித்தளை பாத்திரங்களுக்கு பாலீஷ் போட்டு தருவதாக தெரிவித்தனர். அதற்கு அங்கம்மாள்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த பள்ளி மாணவன்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை சந்தோஷ் வீட்டில்…

Read more

“கணக்கு பாடம் படிக்க கஷ்டம்”…. வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுமிகள் மீட்பு…. போலீஸ் நடவடிக்கை…!;

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பள்ளி சீருடையிடன் சுற்றி திரிந்ததை பார்த்தார். உடனடியாக அந்த சிறுமிகளை அழைத்து விசாரித்தார்.…

Read more

10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி…. புதிதாக திறக்கப்பட்ட கடையில் குவிந்த பொதுமக்கள்…!!

கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியை போக்கும் விதமாக ரிசர்வ் வங்கி, அரசு…

Read more

பெற்றோரின் பாச போராட்டம்…. காதல் கணவருடன் சென்ற கல்லூரி மாணவி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 25 வயதுடைய கார் டிரைவர் வசித்து வருகிறார். இவரும் 19 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு…

Read more

மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…. மீன்வளத்துறை எச்சரிக்கை…!!

கடலூர் துறைமுகத்திலிருந்து சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவார்கள். தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. மணிக்கு 55…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபர் துடிதுடித்து இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டங்குறிச்சி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருஷோத்தமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேப்பூர் மேம்பாலத்தில் சென்ற போது சென்னைக்கு…

Read more

குழந்தைகளை கடத்தியதாக நினைத்து பெண் மீது தாக்குதல்…. கடைசியில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் நிறைய மாத கர்ப்பிணியான அந்த இளம் பெண்ணை பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.…

Read more

சித்திரவதை செய்து துரத்திய கணவர்….. வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஆலடி சாலை காமராஜர் நகரில் வசந்தி(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் நகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களுக்கு வசந்த் முன்பு ஸ்ரீவித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து…

Read more

இதை நம்பாதீங்க…! 1000 உதவித்தொகை திட்டம்: குடும்ப தலைவிகளுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.…

Read more

ஊருக்கு வந்த கணவர்…. காதல் மனைவி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு மணிகண்டனும் அதே பகுதியில் வசிக்கும் சத்திய பிரியாவும்(26) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகள் இருக்கிறார். மணிகண்டன்…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய சுற்றுலா பேருந்து…. கிளீனர் பலி; 13 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஹைட்ரோ குளோரிக் திரவத்தை ஏற்றி கொண்டு கடந்த 17-ஆம் தேதி லாரி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆரோக்கியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல 40 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஆந்திர…

Read more

சித்திரவதை செய்த கணவர்…. கழுத்தை இறுக்கி கொன்ற தந்தை-மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 30 ஆவது வட்டம் திடீர் குப்பத்தில் ராமலிங்கம் என்பது வசித்து வருகிறார். இவருக்கு வெல்டிங் தொழிலாளியான ராமமூர்த்தி(38) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சந்தியா(29) என்ற மனைவியும், சபரி ஸ்ரீ(9), யாழினி(6) என்ற இரண்டு பெண்…

Read more

சுற்றுலா தொழில் நிறுவனங்களிக்கு…. “இது” கட்டாயம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே…

Read more

மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்…. இதுவா காரணம்…? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தமாம்பட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராததால் தலைமை ஆசிரியரும், பிற…

Read more

மேய்ச்சலுக்கு சென்ற 6 மாடுகள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் செல்லம்மாளின் நிலத்திலிருந்த வேப்பமரம் முறிந்து…

Read more

அடித்து துன்புறுத்திய காதல் கணவர்….. இன்ஜினியரை கொலை செய்த மாமனார்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நிதிநத்தம் கிராமத்தில் ரகுபதி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யா(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சமித்(10), தஷ்வந்த்(5) என்ற இரண்டு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. என்.எல்.சி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 11-வது வட்டம் தாங்கி சாலையில் சத்திய பால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி ஒன்றாவது சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சத்திய பால் வடலூர்- ராகவேந்திரா சிட்டி பகுதியில்…

Read more

லாரி-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 கை குழந்தைகள் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஹரிஹரன் என்ற மகனும், 3 மாத கைக்குழந்தையான நிகல்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த…

Read more

போட்டி தேர்வர்களின் கவனத்திற்கு…. மாவட்ட ஆட்சியர் கூறிய குட் நியூஸ்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 15-ஆம்…

Read more

இன்னும் வேலை கிடைக்கவில்லையா…? படித்த இளைஞரா நீங்கள்…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உதவிதொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதாவது பத்தாம்…

Read more

ஏன் இங்கு பசுமாட்டை கட்டுகிறாய்…? இரு குடும்ப மோதலில் வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குத்து பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தம்பி சாரங்கபாணியின் மனைவி ராஜாமணி பசுமாட்டை கட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விஸ்வநாதனின் மனைவி கஸ்தூரி ஏன் எங்களது இடத்தில் பசுமாட்டை…

Read more

Other Story