பணியில் இருந்த சிறை ஏட்டு…. மது போதையில் இருந்ததாக சான்றிதழ்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் சிறையில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தார். அப்போது ஏழாவது பிளாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏட்டு தனசேகரன் என்பவரை அழைத்து கைதிகளுக்கு உணவு சரியாக வழங்கப்பட்டதா? என்பது குறித்து விவரம் கேட்டார்.…

Read more

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் சிக்கிய லாரி டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம் சத்திரம் பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் 3 யூனிட் தரும் கற்கள் இருந்தது தெரியவந்தது. ஆனால் லாரி டிரைவரிடம்…

Read more

கடன் பிரச்சனையால் அவதி…. தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என் பாளையம் கடம்பூர் சாலையில் இருக்கும் பெரியசாமி கோவில் அருகில் இருக்கும் பாறை மீது ஒரு ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுபேயனபள்ளி கிராமத்தில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு…

Read more

உடல் நலக்குறைவால் அவதி…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலகுறிச்சி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு செல்லமா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால்…

Read more

10 மாத சம்பள பாக்கி…. கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற சிவலிங்கம் விஷம் தின்று…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேனாம்பேட்டை சேர்ந்த ஹேமாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் ஹேமாவதி சுந்தரியிடம்…

Read more

பால் பாக்கெட்டுகளை திருடி ரூ.10-க்கு விற்பனை செய்த சிறுவன்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் சில்வர் பீச் மெயின் ரோட்டில் ஆவின் பால் கடை அமைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் வந்த ஒருவர் கடைக்கு வெளியே வைத்திருந்த பால் பாக்கெட் எந்த வித பதற்றமும்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. நேற்று பரங்கிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 14 மாணவர்கள் ஏற்றி கொண்டு பள்ளி பேருந்து பி.முட்லூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தீர்த்தம்பாளையம் பகுதியில் சென்ற போது திடீரென முன்பகுதியில்…

Read more

தொழிலாளி மீது தாக்குதல்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைபாக்கம் காலனியில் கூலி வேலை பார்க்கும் விஜயபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் வாலிபால் கம்பத்தை உடைத்து தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கணேசன் உள்ளிட்ட…

Read more

ஆடு மேய்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெத்தனூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். நேற்று மாலை ஆடு மேய்க்க சென்ற சிலம்பரசன் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிலம்பரசனை…

Read more

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல் எண்ட பள்ளி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் அபிநயா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். அவர் தன்னுடன் படிக்கும் ரங்கசாமி…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்…. நடுரோட்டில் விழுந்து காயம்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருந்து எழும்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் பேருந்தில் ஏறினர். இதனால் மாணவர்கள் இரண்டு பக்க படிக்கட்டுகளிலும்…

Read more

தி.மு.க பிரமுகரின் மகன் வெட்டி கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பூம்புகார் நகர் பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுகவில் ஐந்தாவது வார்டு வட்ட பிரதிநிதியாக இருக்கிறார். இவரது மகன் காமராஜ் இன்ஜினியரிங் பட்டதாரி. அரசு ஒப்பந்ததாரர்களான தந்தையும், மகனும் ஆர்வி…

Read more

கைக்குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்…. திடீரென வந்து முட்டிய மாடு…. பீதியில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. சேரஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை தெருக்களில் மேய விடுவதாக தெரிகிறது. நேற்று பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் நடந்த பசுமாடு வீட்டு வாசலில்…

Read more

எந்த முன்னேற்றமும் இல்லை…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியக்காபாளையத்தில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோய் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட கன்னியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கன்னியம்மாள் தனது…

Read more

ஆபாச படம் பார்ப்பவர்களை குறி வைத்த கல்லூரி மாணவர்…. போலீஸ் என கூறி பணம் பறிப்பு…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்போன்களில் ஆபாச படம் பார்க்கும் நபர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் செல்போனில் ஆபாச படம் பார்க்கும் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம…

Read more

சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற மகன்…. 3 நாட்களில் தந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணி என்ற மனைவியும் சதீஷ் (30), சுபாஷ் (29) என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். நேற்று மதியம் கண்ணன்…

Read more

மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. பீர் பாட்டிலால் தாக்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலி தொழிலாளியான அருள்குமார் என்பவர் மது குடிக்க சுதாகரிடம் பணம் கேட்டார். அதற்கு சுதாகர்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முடிச்சிகாடு கிராமத்தில் ஐவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி சார்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக் கோட்டையில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் தஞ்சாவூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று பிரவீன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மச்சிவாடி அருகே…

Read more

வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோபாலனூர் கருவறையான் கார்டு பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிகாம் பட்டதாரியான வனிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று மாலை வனிதாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. சத்துணவு அமைப்பாளர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி சுப்பிரமணிய நகரில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீரப்பனூர் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சாந்தி மேச்சேரி பேருந்து நிலையம் அருகே…

Read more

ஓய்வெடுக்க சென்ற தொழிலாளி…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காயல்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சண்முகையா என்பவர் வசித்து வந்துள்ளார். தீப்பெட்டி அலையில் மருந்து அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சண்முகையா வேலைக்கு சென்று விட்டு உடல் நலம் சரியில்லை எனக்கூறி தீப்பெட்டி…

Read more

தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முத்தம்மாள் திடீரென தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும்…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு செல்வம் புவனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பெரிய கட்டளை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, தங்கப்பாண்டி, செல்லதுரை என்பது…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளிபட்டியில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கேசவன் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மருமகள் இருக்கின்றனர். நேற்று மாலை கேசவன் தனது பழைய வீட்டிற்கு சென்று பழுதடைந்த மின் கம்பிகளை சரி செய்யும்…

Read more

இடப்பிரச்சனை காரணமாக தகராறு…. ஜவுளி வியாபாரிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பள்ளி சேடார் தெருவில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

ஆன்லைன் மூலம் விற்பனை…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், குமரன், பிரபு, எம்.ஜி நாத் என்பது…

Read more

தனியாக இருந்த பிளஸ்-1 மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வண்டிக்காரனூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிரிஜா தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கிரிஜா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த…

Read more

மனைவியை கொன்று புதைத்த வழக்கு…. கொத்தனாருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வெட்டான்குழி பகுதியில் கொத்தனாரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2000- ஆம் ஆண்டு லலிதா கணவரை இழந்த தனது தங்கையை…

Read more

ஓடும் மோட்டார் சைக்கிளில் சீறிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாலிபர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் எம்.பி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே மேம்பால இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் இருந்து பாம்பு…

Read more

நூதன முறையில் ரூ. 40 ஆயிரம் மோசடி…. வங்கியில் கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அஞ்சலி ஆத்துமேடு கரூர் சாலையில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார்m இதனையடுத்து மகளிர் சுய…

Read more

யாசகம் பெறும் முதியவர் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் தங்கி இருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜேந்திரன் அடிவாரம் சன்னதி வீதி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது முகேஷ் குமார் என்பவர் திடீரென ராஜேந்திரனிடம் தகராறு…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள பையர் நத்தம் மாரியம்மன் கோவில் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் படித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த தர்மன் என்பதும் சட்டவிரோதமாக மது…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பாலாற்றங்கரையில் இருக்கும் வேப்ப மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

படிக்கட்டில் ஏற முயன்ற சிறுவன்… பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியநத்தம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த உளுந்தூர்பேட்டையில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று வழக்கம்போல பள்ளி முடிந்ததும் ஆகாஷ் சொந்த ஊர் செல்வதற்காக கடைவீதி வழியாக…

Read more

மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்தூர் மேடு ராஜகோபாலபுரத்தில் விக்னேஸ்வரன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூமாலை கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை ஆத்து மேடு பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் வணிக வளாகத்தில் பூட்டி கிடந்த கடையின்…

Read more

நகை செய்து தருவதாக கூறி…. விவசாயியை ஏமாற்றிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் கிராமத்தில் விவசாயியான நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு நாகப்பன் 5 பவுன் தங்க சங்கிலி, ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு விழுப்புரம் காமராஜர் தெருவில் இருக்கும் நகை அடகு…

Read more

“மோட்சத்தை அடைய வேண்டும்”…. ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து உயிர் துறந்த முதியவர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கொரக்கோட்டை கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமண மதத்தை சேர்ந்தவர். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமார் மோட்சம் அடைவதற்காக பொன்னூர் மலை…

Read more

போக்குவரத்து விதி மீறல்…. ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.10 ,000 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாநகர பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிகமான பயணிகளை ஏற்றுவது, அதிவேகத்தில் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…

Read more

அண்ணன்-தம்பி மீது தாக்குதல்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் ராஜ், கோகுல்ராஜ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் கோகுல்ராஜ் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. டிரைவர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

மராட்டிய மாநிலத்தில் இருந்து மக்காச்சோள பாரம் ஏற்றி கொண்டு லாரி முசிறி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை மணி என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் வடிவேல் என்பவர் மாற்று டிரைவராக உடன் வந்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர்…

Read more

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. துடிதுடித்து இறந்த விவசாயி…. கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவாழ்ந்தூர் கிராமத்தில் விவசாயியான கண்ணுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கதிர்வேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் கண்ணு சாமியின் மோட்டார் சைக்கிளும்…

Read more

கடைக்கு சென்று கல்லூரி மாணவி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சௌந்தர பாண்டியபுரத்தில் ரூபசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா காவல்கிணறு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். இந்நிலையில் திவ்யா…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்…. வாலிபர்களை கைது செய்த போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உத்தம்தானி கல்லூர் சாலையில் இருக்கும் வாடகை வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.…

Read more

லிப்ட் கேட்டு வந்த கொண்டிருந்த வியாபாரி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணசமுத்திரம் கிராமத்தில் மீன் வியாபாரியான தனஞ்செயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்களை விற்றுவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சிவகிரி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில்…

Read more

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை…

Read more

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை அந்தோணியார் கோவில் தெருவில் அஜித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் அஜித் குமாருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித்குமார்…

Read more

Other Story