கோழி காணாமல் போன விவகாரம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.கொளத்தூரில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான நாராயணன் என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் முருகன் வளர்த்து வந்த கோழிகள் அடுத்தடுத்து காணாமல் போனதால் முருகனின்…

Read more

50 சென்ட் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தி.புதுப்பாளையம் கிராமத்தில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ராயநல்லூர் பகுதியில் இருக்கும் சந்தை தோப்பு அருகே இயக்க நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று மாலை மின்கசிவு காரணமாக கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

எல்லாம் சரியா இருக்கா…? ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் நேரடி ஆய்வு…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேடு பெண்கள் நோயாளிகளில் பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து…

Read more

பிரபந்தம் பாடுவது தொடர்பாக தகராறு…. அர்ச்சகர்களுக்கு இடையே மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர்களையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. இன்று காலை வேதாந்த தேசிகர் சுவாமி வீதி உலா வந்து வரதராஜ பெருமாள்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகள்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் கதிர்வேல்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மகன் இறந்துவிட்டார். அதன் பிறகு மகளும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட…

Read more

விளையாடி கொண்டிருந்த 2 1/2 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆரி முத்தூர் மேட்டூர் நரிக்குறவர் காலணியில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 1/2 வயதுடைய ரேச்சல் என்ற பெண் குழந்தை இருந்துள்ளது நேற்று மாலை ரேச்சலின் தாய் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு…

Read more

படிக்கட்டில் தொங்கி விபத்தில் சிக்கிய மாணவன்…. சேதமடைந்த கால்கள் அகற்றம்…. கோர விபத்து…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொல்லாச்சேரி நான்கு ரோடு சந்திப்பு அருகே இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சந்தோஷ் என்ற மாணவன் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் மாநகர பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது எதிர்பாராதவிதமாக தவறி…

Read more

சாலையின் குறுக்கே ஓடிய விஷ பாம்பு… பதற்றமடைந்த வாகன ஓட்டிகள்…. துரிதமாக செயல்பட்ட நபர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சமீபத்தில் அந்த சாலையின் குறிப்பு இருக்கும் தடுப்பு சுவரில் விஷப்பாம்பு ஊர்ந்து…

Read more

தாயை பார்க்க சென்ற போது…. மின்சார ரயிலில் அடிபட்டு தந்தை; மகள்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் பட்டு பகுதியில் மனோகரன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தர்ஷினி(18), தாரணி(12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். குறைவால் பாதிக்கப்பட்ட மனோகரனின் மனைவி வில்லிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக மனோகரன் தனது இரண்டு…

Read more

7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா…. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க ஏற்பாடு… சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

தஞ்சாவூர் மாவட்ட தமிழ் பல்கலைக்கழகத்தில் 7 அடி உயரம் உள்ள திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம் பெரம்பலூர் சார்பில் 1330…

Read more

9 சுவாமிகள் பங்கேற்ற தீர்த்தவாரி உற்சவம்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகரில் ஐப்பசி மாதம் முதல் தேதி மற்றும் கடைசி தேதிகளில் தீர்த்தவாரி நடைபெறும். இந்நிலையில் ஐப்பசி மாதம் கடைசி தேதியை முன்னிட்டு இரண்டாம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றுள்ளது. நகரில் இருக்கும் சிவன், ரங்கநாத பெருமாள், கோதண்ட…

Read more

தண்ணீர் பிடித்த இளம்பெண்….குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு கள்ளிக்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று மாலை தண்ணீர் குடிப்பதற்காக வீட்டில்…

Read more

பெட்டியை உடைத்து 1.25 லட்சம் திருட்டு…. சில மணி நேரத்தில் சிக்கிய திருடன்… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடையில் அருணாச்சலம் என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரை…

Read more

மாநில அளவிலான கால்பந்து போட்டி…. முதல் பரிசை வென்ற அணி…. குவியும் பாராட்டுக்கள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் காரைக்குடி சவுத் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தெற்கு தெரு இளைஞர்களால் முதலாம் ஆண்டு சுழல் வெள்ளிக்கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 30-க்கும் மேற்பட்ட…

Read more

சரியாக இயக்கப்படாத அரசு பேருந்துகள்…. சிரமப்படும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்… பொதுமக்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகரில் 10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் கல்லூரிகள் அமைந்துள்ளது. இங்கு படிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கிராமங்களில் இருந்து பேருந்துகள் மூலம் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தேவகோட்டை…

Read more

பானிபூரி கடையில் திடீர் தீ விபத்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சேத்துப்பட்டு சாலையில் இருக்கும் லட்சுமி நகர் பகுதியில் பாலாஜி என்பவர் பணிபுரி தயாரித்து மொத்த விற்பனை செய்து வருகிறார். நேற்று பானிபூரி தயார் செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதனால் வருகிற 25-ஆம் தேதி சனிக்கிழமை முதல் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

கார்த்திகை தீப திருவிழா…. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கட்டுப்பாடு…. மீறினால் கடும் நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் பேசியதாவது, கார்த்திகை தீப தரிசனம் பார்ப்பதற்காக 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என…

Read more

2-வது திருமணம் செய்த கணவர்…. உறவினரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் விமல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விமல் ராஜாவுக்கும் கோகிலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கோகிலாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் இரு வீட்டார்களும் பேசி விமல் ராஜாவையும்…

Read more

தாயுடன் மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்…. பேருந்தில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டியில் ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்ன பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுலோச்சனா(31) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுலோச்சனாவும் அவரது தாயும் மருத்துவமனை செல்வதற்காக முத்தம்பட்டி கேட் பேருந்து நிறுத்தம்…

Read more

மாணவ-மாணவிகளுக்கு சிக்கன் பிரியாணி…. ஊட்டி யூனியன் தலைவர் அசத்தல்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிக்கூர் ஊராட்சி அண்ணா நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் கணினிகளை வழங்கியுள்ளார். இதனையடுத்து…

Read more

கல்லூரிக்கு புறப்பட்ட மருத்துவ மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி காலனி தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயஸ்ரீ(26) என்ற மகள் இருக்கிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சாலையில் இருக்கும் இடத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

இளம்பெண் கற்பழித்து கொலை… தாய் மாமனின் நண்பர் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொசுவபட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்மிளாவின் தாய் இறந்து விட்டார். அதன் பிறகு சக்திவேல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து…

Read more

கிராமிய பாடகர் மீது தாக்குதல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மழையூர் ஆயிப்பட்டியில் கிராமிய பாடகரான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கணேசனின் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மோளுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிரான்விடுதியைச்…

Read more

வீட்டிற்கு வந்த பெண் ஊழியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூரில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடமலாபுரம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று பள்ளி முடிந்து ராஜலட்சுமி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து…

Read more

காணாமல் போன மூதாட்டி…. கண்மாயில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் கங்கம்மாள்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட கங்கம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மூதாட்டியை பல்வேறு இடங்களில்…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரில் சுப்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வ லட்சுமி என்ற மனைவி உள்ளார். சுப்புராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தெய்வ லட்சுமி…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு குடியிருப்பு சேர்வை என்பவர் வசித்து வருகிறார். இவரது 16 வயதுடைய மகன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

குடிபோதையில் தகராறு…. வெந்நீர் ஊற்றி தொழிலாளி கொலை…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் பாடி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமன்னன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 12-ஆம் தேதி குடிபோதையில் நின்று கொண்டிருந்த அபிமன்னனுக்கும் கருணாநிதி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

பஞ்சு மெத்தை பாரம் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சு மெத்தை பாரம் ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி மணியக்காரன் கொட்டாய் கிராமத்திற்கு அருகே அதிகாலை சென்று கொண்டிருந்தபோது திடீரென மினி லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சகிரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சந்தர், லூர்து என்ற இரண்டு…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி…. சுற்றி வளைத்த மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியில் கூலி வேலை பார்க்கும் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சின்னையாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நெருப்பூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் விஷாலனி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மணி…

Read more

சட்டவிரோதமான செயல்…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.…

Read more

குடிபோதையில் தகராறு…. வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்திநகர் மூன்றாவது தெருவில் ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் குடிபோதையில் ஆனந்த் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுள்ளார். இதனை ஜானகிராமன் கண்டித்து…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் கூலி வேலை பார்க்கும் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த பல மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.…

Read more

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன குட்டியான் குப்பத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மாரியப்பன் வீட்டுப்பாடியில் இருந்து திடீரென வழுக்கி விழுந்தார். இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.…

Read more

பெண்களுக்கு இடையே வாக்குவாதம்…. கணவன், மனைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். கடந்த 16-ஆம் தேதி சசிகலாவும் அதே ஊரில் வசிக்கும் தேவி என்பவரும் மகளிர் சுய உதவி குழு பணம் சேமிப்பு தொடர்பாக…

Read more

திருட்டு வழக்கில் மகன்கள் கைது…. தாய் எடுத்த விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொத்தியம்பாக்கம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய வெள்ளவேடு…

Read more

பூச்சி தாக்குதலால் நெற்பயிர் பாதிப்பு…. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் இலை சுருட்டு புழு உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகளுக்கு பொன்னேரியில் வைத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு…

Read more

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி பண மோசடி…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சில நபர்கள் அரசு துறைகளில் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை தெரியும் என பொதுமக்களிடம் கூறுகின்றனர். அவர்கள் அரசு அலுவலர்களிடம் பேசி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என…

Read more

சுவிட்சை போட்ட முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குப்பம் கீழ் மோட்டூரில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு 10 மணிக்கு மாட்டு கொட்டகையில் மின்சார விளக்கை எரிய வைப்பதற்காக ராமசாமி சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

விளக்கு ஏற்றிய மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோவட்டம் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மாள்(90) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி பூஜை செய்வதற்காக பாப்பம்மாள் வீட்டில் தீபம் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில்…

Read more

கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட பழக்கம்…. வீடியோவை வைத்து மிரட்டிய திருமணமான நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காந்திநகரில் உதய பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தண்டையார்பேட்டை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் உதயகுமார் பெட்ரோல் பங்கிற்கு அடிக்கடி சென்று…

Read more

காஞ்சியில் சுற்றித்திரிந்த ஒடிசா மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…உடனடி நடவடிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி மொழி தெரியாமல் சுற்றுவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் மூதாட்டியை மீட்டு விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பது தெரியவந்தது.…

Read more

பொதுமக்கள் அதிகம் கூடும் இடம்…. மது பிரியர்களால் தொந்தரவு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி மார்க்கெட் அருகே டாஸ்மாக் அமைந்துள்ளது. இந்த கடைக்கு வந்து மது பிரியர்கள் மது வாங்கிவிட்டு சாலையோரம் அமர்ந்து அங்கேயே குடித்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரம் போதையில்…

Read more

தொடர் மழையால் நிரம்பி வழிந்த ஏரிகள்…. உயர் அதிகாரிகளின் தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் 24 மணி நேரத்தில்…

Read more

சுதாரித்து கொண்ட பெண் வங்கி ஊழியர்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் சென்னையில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி விடுமுறை முன்னிட்டு சுப்ரமணியன் தனது மனைவி மகன் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றார். அவர்கள்…

Read more

மழையை பொருட்படுத்தாமல் வேலை பார்க்கும் பணியாளர்கள்…. கௌரவபடுத்திய கவுன்சிலர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொடர் மழையை பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்கின்றனர். இந்நிலையில் 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் வார்டு…

Read more

Other Story